Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கடந்த இரு வருடங்களில் 1,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து விலகல்!

May 20, 2026

நாட்டில் தீவிரமடையும் டெங்கு : இதுவரையில் 29,589 நோயாளர்கள் பதிவு, 15 பேர் பலி!

May 20, 2026

கல்கிஸ்ஸவில் சட்டவிரோத தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை: மாலைத்தீவு நபர் கைது!

May 20, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கல்கிஸ்ஸவில் சட்டவிரோத தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை: மாலைத்தீவு நபர் கைது!
இலங்கை

கல்கிஸ்ஸவில் சட்டவிரோத தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை: மாலைத்தீவு நபர் கைது!

ThanaBy ThanaMay 20, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சட்டவிரோதமான முறையில் தொடர்பாடல் உபகரணங்களைப் பயன்படுத்தி நடாத்திச் செல்லப்பட்ட தொலைக்காட்சி ஔிபரப்பு நிலையம் ஒன்றை கல்கிஸ்ஸ பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் முற்றுகையிட்டுள்ளதுடன், வெளிநாட்டு சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

 

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அத்திடிய வீதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் இந்த ஔிபரப்பு நிலையம் நடத்தப்பட்டு வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்திடம் பெறப்பட்ட சோதனை பிடியாணையின்படி நேற்று (19) இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டது.

 

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைப்படுத்தும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் கல்கிஸ்ஸ பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இணைந்து இந்த கூட்டு முற்றுகையை முன்னெடுத்திருந்தனர்.

 

இதன்போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட அலைபரப்பு உபகரணங்களுடன், இந்த சட்டவிரோத நிலையத்தை நடத்திச் சென்ற வெளிநாட்டு நபர் கைது செய்யப்பட்டு கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுபோவில பகுதியில் வசித்து வந்த 55 வயதுடைய மாலைத்தீவு நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

 

இங்கு தோராயமாக ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தொடர்பாடல் உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கல்கிஸ்ஸ பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கடந்த இரு வருடங்களில் 1,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து விலகல்!

    May 20, 2026

    நாட்டில் தீவிரமடையும் டெங்கு : இதுவரையில் 29,589 நோயாளர்கள் பதிவு, 15 பேர் பலி!

    May 20, 2026

    நாட்டின் மீது தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பம்

    May 20, 2026

    ஜனாதிபதி தலைமையில் 17ஆவது தேசிய படையினர் தின நினைவு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

    May 19, 2026
    Editors Picks

    கடந்த இரு வருடங்களில் 1,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து விலகல்!

    May 20, 2026

    நாட்டில் தீவிரமடையும் டெங்கு : இதுவரையில் 29,589 நோயாளர்கள் பதிவு, 15 பேர் பலி!

    May 20, 2026

    கல்கிஸ்ஸவில் சட்டவிரோத தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை: மாலைத்தீவு நபர் கைது!

    May 20, 2026

    நாட்டின் மீது தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பம்

    May 20, 2026

    கடந்த இரு வருடங்களில் 1,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து விலகல்!

    May 20, 2026

    நாட்டில் தீவிரமடையும் டெங்கு : இதுவரையில் 29,589 நோயாளர்கள் பதிவு, 15 பேர் பலி!

    May 20, 2026

    கல்கிஸ்ஸவில் சட்டவிரோத தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை: மாலைத்தீவு நபர் கைது!

    May 20, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.