முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, போராட்டத்தினால் பதவியை இராஜனாமா செய்ததன் பின்னர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மே தினமான இன்று (01) முதலாவது பொது கூட்டமொன்றை நடத்தியது.

அதில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வரவேற்றார்.

