• முகப்பு
  • இலங்கை
  • கோவில்
  • சினிமா
  • மலையகம்
  • வாழ்க்கை
  • வெளிநாடு
What's Hot

நமுனுகுலயில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

December 10, 2023

கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படாத 1989.75 மில்லியன் ரூபா இந்த வருட இறுதிக்குள் வழங்கப்படவுள்ளது…

December 10, 2023

சுகதாச உள்ளக அரங்கில் நடைபெற்ற கராத்தே போட்டியில் ராகலை உயர் நிலை பாடாசாலை மாணவர்கள் வெற்றி

December 10, 2023
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
  • முகப்பு
  • இலங்கை
  • கோவில்
  • சினிமா
  • மலையகம்
  • வாழ்க்கை
  • வெளிநாடு
Malayagam.lk
Home » கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது.
மலையகம்

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது.

ThanaBy ThanaDecember 6, 2022No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்டப் மேற்பிரிவில் வீடொன்றில் கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உடன் எல்டப் மேற்பிரிவிற்கு விரைந்து சந்தேகத்திற்கு இடமான வீட்டினை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது வீட்டினுள் கசிப்பு உற்பத்திக்கு ஆயத்தமான நிலையில் வைக்கப்பட்டிருந்த 156000 மில்லி லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டதோடு 44 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு குறித்த சந்தேக நபருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் வியாழக்கிழமை (08/12) பசறை நீதிவான் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

Related Posts

நமுனுகுலயில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

December 10, 2023

சுகதாச உள்ளக அரங்கில் நடைபெற்ற கராத்தே போட்டியில் ராகலை உயர் நிலை பாடாசாலை மாணவர்கள் வெற்றி

December 10, 2023

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் இன்று.

December 10, 2023

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளியை அடித்துக் கொன்று உண்டியல் திருட்டு.

December 10, 2023
Editors Picks

நமுனுகுலயில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

December 10, 2023

கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படாத 1989.75 மில்லியன் ரூபா இந்த வருட இறுதிக்குள் வழங்கப்படவுள்ளது…

December 10, 2023

சுகதாச உள்ளக அரங்கில் நடைபெற்ற கராத்தே போட்டியில் ராகலை உயர் நிலை பாடாசாலை மாணவர்கள் வெற்றி

December 10, 2023

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் இன்று.

December 10, 2023

நமுனுகுலயில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

December 10, 2023

கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படாத 1989.75 மில்லியன் ரூபா இந்த வருட இறுதிக்குள் வழங்கப்படவுள்ளது…

December 10, 2023

சுகதாச உள்ளக அரங்கில் நடைபெற்ற கராத்தே போட்டியில் ராகலை உயர் நிலை பாடாசாலை மாணவர்கள் வெற்றி

December 10, 2023
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
© 2023 Malayagam.lk. Designed by Gnext.

Type above and press Enter to search. Press Esc to cancel.