Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

July 26, 2026

நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

July 26, 2026

திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

July 26, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பலாங்கொடை சீ சீ. தமிழ் மகா வித்தியாலய வரலாற்றில் முதற் தடவையாக இரு மாணவிகள் சட்டத்துறைக்கு தெரிவு
Breaking

பலாங்கொடை சீ சீ. தமிழ் மகா வித்தியாலய வரலாற்றில் முதற் தடவையாக இரு மாணவிகள் சட்டத்துறைக்கு தெரிவு

ThanaBy ThanaDecember 7, 2022No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சபரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள பலாங்கொடை சீ.சீ. தமிழ் மகாவித்தியாலயம் க.பொ.த (உ / த ) பெறுபேறுகளுக்கமைய தொடர்ந்து பல மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புவதில் சாதனைப்படைத்து வருகின்றது.

அந்தவகையில் கடந்த வருட பெறுபேறுகளுக்கமைய வரலாற்றின் முதல் தடவையாக இரு மாணவிகளான செல்வி சப்னா மதுசி, செல்வி கோகுல தர்சினி ஆகியோர் எமது பாடசாலையிலிருந்து சட்டத்துறைக்கு தெரிவாகியுள்ள அதே வேளை 14 மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு பல்வேறு புதிய கற்கை நெறிகளை தொடர்வதற்கு அனுமதிபெற்றுள்ளனர்.

1.செல்வி.சப்னா மதுஷி- சட்டம் (யாழ்ப்பாண பல்கலைக்கழகம்)

2.செல்வி.கோகுல தர்ஷனி – சட்டம்(யாழ்ப்பாண பல்கலைக்கழகம் )

3.செல்வி.சர்னிஜா – மனித வள மேம்பாடு (ஊவா பல்கலைக்கழகம் )

4.செல்வி.ரஞ்சனி – MIT
(தென்கிழக்கு பல்கலைக்கழகம் )

5.செல்வி.ஸ்ரீ வித்யா – தொடர்பாடல் கற்கை (கிழக்கு பல்கலைக்கழகம் )

6.செல்வி.துஷாரி – செயற்றிட்ட முகாமைத்துவம்(வவுனியா பல்கலைக்கழகம் )

7.செல்வி.லக்ஷிகா- கலை (யாழ்ப்பாண பல்கலைக்கழகம் )

8.செல்வி.சாலினி – கலை (கிழக்கு பல்கலைக்கழகம் )

9.செல்வி.மஞ்சுளா சுதர்ஷனி – நாடகமும் அரங்கியலும் (சுவாமி விவேகானந்தர்)

10.செல்வி.அனுஷா – கலை (கிழக்கு பல்கலைக்கழகம்)
11.செல்வன்.சொவான் தினுஷன் – கலை(யாழ்ப்பாண பல்கலைக்கழகம் )

12.செல்வி.பிரவீனா – கலை(கிழக்கு பல்கலைக்கழகம் )

13. செல்வி. நிலானி – கலை (யாழ்ப்பாண பல்கலைக்கழகம்)

14. செல்வி. தர்ஷிகா – கலை (கிழக்கு பல்கலைக்கழகம்)

மாணவர்களின் கல்வி நலனுக்காக பல ஆலோசனைகளை வழங்கி வரும் பலாங்கொடை வலயக்கல்வி பணிமனையின் கல்வி பணிப்பாளர், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் எமது கல்லூரியின் முதல்வர், பாடசாலை ஆசிரியர்கள், உயர்தர பாடத்தினைகற்பித்த பாட ஆசிரியர்கள், பல்கலைக்கழகம் செல்லவுள்ள மாணவ செல்வங்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், பெற்றோர்கள் ஆகியோருக்கு எமது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றோம்.

அனைவரினதும் கூட்டு முயற்சியே பாடசாலை சமூகத்தின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணமாகும்.

” இடையறாத முயற்சியும் பயிற்சியும் வெற்றிக்கு வழி வகுக்கும்”

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026

    ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

    July 25, 2026

    ரூ. 110 மில்லியன் கொக்கைனுடன் 79 வயது ஸ்பெயின் முதியவர் கட்டுநாயக்கவில் கைது!

    July 25, 2026
    Editors Picks

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026

    ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

    July 25, 2026

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.