Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு நாளை (ஆகஸ்ட் 04) விடுமுறை!

August 3, 2026

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

August 3, 2026

நுவரெலியா கல்வி வலயத்தில் தகவல் பரிமாற்றக் குறைபாடு – மாணவர்கள் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு

August 3, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஏறாவூர் அஸ்ஹர் வித்தியாலயத்தில் மரங்களை தறிப்பது முற்றாக நிறுத்தப்பட்டது.
இலங்கை

ஏறாவூர் அஸ்ஹர் வித்தியாலயத்தில் மரங்களை தறிப்பது முற்றாக நிறுத்தப்பட்டது.

ThanaBy ThanaJuly 31, 2023Updated:August 1, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

(முஹம்மட் றசீன்)

ஏறாவூர் அல் அஸ்ஹர் வித்தியாலய சூழலில் உள்ள மரங்கள் சிலவற்றை தறித்து அகற்றுவது தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட குழப்ப நிலைக்கு சுமூகமாக தீர்வு காணப்பட்டது.

இது தொடர்பாக பாடசாலையில் இன்று காலை இடம்பெற்ற கூட்டத்தில் மரங்கள் எவற்றையும் வெட்டி அகற்ற அனுமதி வழங்குவதில்லை என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

ஏறாவூர் நகர சபை செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம் அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.அமீர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஜே.எப்.றிப்கா, அதிபர் எம்.வை.எம்.நசீர், பொதுச் சுகாதார பரிசோதகர்பஸ்மீர், சுத்தமானதும் பசுமையானதுமான ஏறாவூரை நோக்கி அமைப்பின் செயற்பாட்டாளர் எம்.ஐ.எம்.றம்ஸி மற்றும் விலைமனுவை பெற்றுக் கொண்ட சகோதரர் இர்பான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இப்பாடசாலையில் மரங்கள் எவற்றையும் வெட்டி அகற்றுவதற்கு இடமளிப்பதில்லை எனவும் பாடசாலைக்கு பாதிப்பாக உள்ள மரக்கிளைகளை மாத்திரம் நகர சபையினால் வெட்டி அகற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பாக அரச மரக் கூட்டுத் தாபன அதிகாரிகளுடன் பிரதேச செயலாளர் மற்றும் பாடசாலை அதிபர் தொடர்பு கொண்டு விளக்கமளிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

    August 3, 2026

    நுவரெலியா கல்வி வலயத்தில் தகவல் பரிமாற்றக் குறைபாடு – மாணவர்கள் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு

    August 3, 2026

    2026 எல்.பி.எல்: பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னர் அணிகளில் தொடரும் கடைசி நேர மாற்றங்கள்

    August 3, 2026

    மகாவலி கங்கையை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

    August 3, 2026
    Editors Picks

    நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு நாளை (ஆகஸ்ட் 04) விடுமுறை!

    August 3, 2026

    மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

    August 3, 2026

    நுவரெலியா கல்வி வலயத்தில் தகவல் பரிமாற்றக் குறைபாடு – மாணவர்கள் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு

    August 3, 2026

    நுவரெலியாவில் கனமழை: 55 குடும்பங்கள் பாதிப்பு மற்றும் இடபெயர்வு

    August 3, 2026

    நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு நாளை (ஆகஸ்ட் 04) விடுமுறை!

    August 3, 2026

    மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

    August 3, 2026

    நுவரெலியா கல்வி வலயத்தில் தகவல் பரிமாற்றக் குறைபாடு – மாணவர்கள் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு

    August 3, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.