Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

August 8, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.

August 8, 2026

புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

August 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மஸ்கெலியா- இன்று வங்கிளில் கூடிய அஸ்வெசும பயனாளிகள்
மலையகம்

மஸ்கெலியா- இன்று வங்கிளில் கூடிய அஸ்வெசும பயனாளிகள்

ThanaBy ThanaSeptember 1, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மஸ்கெலியா நகரில் இயங்கும் மக்கள் வங்கி இலங்கை வங்கி மற்றும் அரச வங்கிகளிலும் அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் 01.09.2023 அன்றும் வழங்கப்பட்டன .இன்றைய தினம் அதிகமான பயனாளிகள் வங்கிகளுக்கு வருகை தந்திருந்தை காணக்கூடியதாக இருந்தது.

அதேவேளை சிலருக்கு மாத்திரமே வங்கியின் ஊடாக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டது. அதிகமானவர்களுக்கு கொடுப்பனவு பெற்றுக் கொள்வதற்கான தகுதிகள் இருந்தாலும் கொடுப்பனவு பெற்றுக் கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதை அவதானிக்க முடிந்தது.

சரியான தகவல் மற்றும் வங்கி கணக்கு சரியாக இல்லாதவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர் மேலும் சிலருக்கு அரசாங்கத்தால் கொடுப்பனவு அவர்களுடைய வங்கி கணக்குக்கு வைப்பு செய்யப்பட்டிருந்தாலும் சில சிக்கல் காரணமாக கொடுப்பனவை வங்கியில் இருந்து வழங்க முடியாத சூழ்நிலையும் காணப்பட்டது.

மேலும் மஸ்கெலியா இலங்கை வங்கி கிளை கடந்த 29 ம் திகதி பூட்ட பட்ட நிலையில் காணக்கூடியதாக இருந்தது என பயனாளிகள் கூறினர்.

அரசாங்கம் வங்கி கிளைகளை திறக்க கூறியதால் பயனாளர்கள் காலை 7 மணி முதல் வரிசையில் காத்து நின்று வங்கி கிளை திறக்காததால் வேதனையுடன் திரும்பினர்.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் தோட்ட வேலையை விட்டு பணத்தை மீள பெற்று கொள்ள மஸ்கெலியா மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி கிளையில் காத்து நிற்கும் நிலையில் உள்ளதாக கவலை தெரிவித்து சென்றனர்.

மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

    August 8, 2026

    “தெரியாத ‘ஹாய்’ மெசேஜ்களுக்குப் பதிலளிக்க வேண்டாமென எச்சரிக்கை! இலங்கையர்களை இலக்கு வைக்கும் கணினி மோசடிக் கும்பல்!”

    August 8, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026
    Editors Picks

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.

    August 8, 2026

    புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

    August 8, 2026

    “தெரியாத ‘ஹாய்’ மெசேஜ்களுக்குப் பதிலளிக்க வேண்டாமென எச்சரிக்கை! இலங்கையர்களை இலக்கு வைக்கும் கணினி மோசடிக் கும்பல்!”

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.

    August 8, 2026

    புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.