Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

August 7, 2026

பத்தனைப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது: 1 கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை !

August 7, 2026

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் பதற்ற நிலை

August 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மஸ்கெலியா- இன்று வங்கிளில் கூடிய அஸ்வெசும பயனாளிகள்
மலையகம்

மஸ்கெலியா- இன்று வங்கிளில் கூடிய அஸ்வெசும பயனாளிகள்

ThanaBy ThanaSeptember 1, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மஸ்கெலியா நகரில் இயங்கும் மக்கள் வங்கி இலங்கை வங்கி மற்றும் அரச வங்கிகளிலும் அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் 01.09.2023 அன்றும் வழங்கப்பட்டன .இன்றைய தினம் அதிகமான பயனாளிகள் வங்கிகளுக்கு வருகை தந்திருந்தை காணக்கூடியதாக இருந்தது.

அதேவேளை சிலருக்கு மாத்திரமே வங்கியின் ஊடாக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டது. அதிகமானவர்களுக்கு கொடுப்பனவு பெற்றுக் கொள்வதற்கான தகுதிகள் இருந்தாலும் கொடுப்பனவு பெற்றுக் கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதை அவதானிக்க முடிந்தது.

சரியான தகவல் மற்றும் வங்கி கணக்கு சரியாக இல்லாதவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர் மேலும் சிலருக்கு அரசாங்கத்தால் கொடுப்பனவு அவர்களுடைய வங்கி கணக்குக்கு வைப்பு செய்யப்பட்டிருந்தாலும் சில சிக்கல் காரணமாக கொடுப்பனவை வங்கியில் இருந்து வழங்க முடியாத சூழ்நிலையும் காணப்பட்டது.

மேலும் மஸ்கெலியா இலங்கை வங்கி கிளை கடந்த 29 ம் திகதி பூட்ட பட்ட நிலையில் காணக்கூடியதாக இருந்தது என பயனாளிகள் கூறினர்.

அரசாங்கம் வங்கி கிளைகளை திறக்க கூறியதால் பயனாளர்கள் காலை 7 மணி முதல் வரிசையில் காத்து நின்று வங்கி கிளை திறக்காததால் வேதனையுடன் திரும்பினர்.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் தோட்ட வேலையை விட்டு பணத்தை மீள பெற்று கொள்ள மஸ்கெலியா மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி கிளையில் காத்து நிற்கும் நிலையில் உள்ளதாக கவலை தெரிவித்து சென்றனர்.

மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நோர்வூட் பிரதேச செயலகத்தில் 162 மில்லியன் ரூபாய் ‘அஸ்வெசும’ பண மோசடி: மேலும் 3 அதிகாரிகளுக்கு தொடர்பு; விரிவான விசாரணை கோரி காவல்துறையில் முறைப்பாடு!

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்பாடு: சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

    August 6, 2026

    நாவலப்பிட்டி வைத்தியசாலை அபிவிருத்திகுழு உறுப்பினராக எம்.ஐ.எம்.இக்ராம் தெரிவு.

    August 6, 2026
    Editors Picks

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    பத்தனைப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது: 1 கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை !

    August 7, 2026

    இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் பதற்ற நிலை

    August 7, 2026

    வெலகெதர பகுதியில் குடும்பத் தகராறில் மனைவி கொலை – கணவர் கைது!

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    பத்தனைப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது: 1 கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை !

    August 7, 2026

    இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் பதற்ற நிலை

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.