Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

August 8, 2026

குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

August 8, 2026

அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

August 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நு/தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் நீர் தேவையினை பூர்த்தி செய்ய உதவிய Cargill’s கொத்மலை நிறுவனத்தின் சரூ பிம சமூக நலத்திட்டம்
மலையகம்

நு/தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் நீர் தேவையினை பூர்த்தி செய்ய உதவிய Cargill’s கொத்மலை நிறுவனத்தின் சரூ பிம சமூக நலத்திட்டம்

ThanaBy ThanaNovember 30, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இன்றைய தினம்  நு/தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் நீர் தேவையினை பூர்த்தி செய்யும் முகமாக Cargill’s கொத்மலை நிறுவனத்தின் சரூ பிம சமூக நலத்திட்டம் நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக நீர் விநியோகத் திட்டத்தினை உத்தியோகபூர்வமாக பாடசாலை அதிபரிடமும் ,மாணவர் சமூகத்திற்கு கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

பெறுமதியான இத்திட்டத்திற்காக 10 லட்சம் ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டது. காகிஸ் நிறுவனத்தின் பால் சேகரிப்பு பிரிவிற்கான பிரதானியின் ஊடாக இத்திட்டம் திறந்து வைக்கப்பட்டு மரம் நடுகை நிகழ்வின் மூலமாக கையளிக்கப்பட்டது.

தேசிய நீர் வடிகால் அமைப்பு சபையிலிருந்து பெறப்படுகின்ற பாடசாலையின் தேவைக்கான நீர் கட்டணமாக மாதம் ஒன்றுக்கு 35 ஆயிரம் தொகைக்கு மேல் இதுவரை செலவு செய்யப்பட்டுள்ளது.

இலவசமாக கிடைக்கக்கூடிய நீர் வளத்தை பெற்று எவ்வாறு பாடசாலையின் தேவையை நிறைவேற்ற முடியும் என அருமையான திட்டத்தினை அதிபர் அவர்கள் முன் வைத்த போது இந்த பாடசாலையினுடைய பழைய மாணவரும் கொத்மலை பால் நிறுவனத்தின் பொறியியல் பிரிவிற்கு பொறுப்பாளரும் திரு அன்பழகன் ஊடாக இத்திட்டம் எமது பாடசாலைக்கு கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக குழுவாக இணைந்து அவருடன் செயல்பட்ட அனைத்து அதிகாரிகளையும் கௌரவிக்கும் முகமாகவும் இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக எமது கோட்டம் இரண்டின் கோட்டக்கல்வி பணிப்பாளர் திருவாளர் எஸ் ஜெகதீஸ்வரன் ஐயா அவர்களும் கலந்து நீர் பாவனை தொடர்பாக நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றியும் பாடசாலையின் பல முகாமைத்துவம் பற்றியும் சிறப்புரையாற்றியிருந்தார் இதன் பின்னர் இடம்பெற்ற நிகழ்ச்சிகளில் எமது பாடசாலை மாணவர்களின் உடைய கலை நிகழ்வுகள் என்பவற்றோடு பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் உடைய உறுப்பினர்களால் பாடசாலையினுடைய பழைய மாணவர் சங்கத்தின் உடைய உறுப்பினர்களால் காகில்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது,

இதன் போது இந்நீர் திட்டத்தை எமக்கு அளித்தமைக்காக பாடசாலையினுடைய அதிபர் திருவாளர் R. கிருஷ்ணசாமி ஐயா, பிரதி அதிபர் திருமதி M. ரோஹினி அம்மையார், உதவி அதிபர் திருவாளர் T.ஜெகதீஸ்வரன் அவர்களால் ஞாபக சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்விற்காக நியமிக்கப்பட்ட ஏற்பாட்டு குழு தங்களது பணியினை செவ்வனே செய்து நிகழ்ச்சியினை சிறப்பாக நெறிப்படுத்தி நெறியாள்கை செய்தமைக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவினருக்கும், Cargill’s கொத்மலை நிறுவனத்தின் இந்த உன்னத செயற்பாட்டுக்காக பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

    August 8, 2026

    “தெரியாத ‘ஹாய்’ மெசேஜ்களுக்குப் பதிலளிக்க வேண்டாமென எச்சரிக்கை! இலங்கையர்களை இலக்கு வைக்கும் கணினி மோசடிக் கும்பல்!”

    August 8, 2026
    Editors Picks

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.

    August 8, 2026

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.