அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு முதல் தடவையாக மாணவர்களின் திறமையை வெளிக்காட்டு முகமாக மாபெரும் கண்காட்சி நிகழ்வு.
எட்டியாந்தோட்டை சிவனருள் அன்னலட்சுமி அன்பு இல்லத்தில் எதிர்வரும் 2023 12 ஆம் மாதம் 24 ஆம் தேதி மாபெரும் கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன குறிப்பிடத்தக்கது இக்கண்காட்சியில்சிறப்பு அதிதியாக பாரத தேசத்திலிருந்து வருகை தந்துள்ள வணக்கத்திற்குரிய திருக்கைலாய ஸ்ரீ கந்தப் பரம்பரை சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீ கார்யம் அருட்குருநாதர் தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் கலந்து சிறப்பிக்கின்றமே குறிப்பிடத்தக்கது.
சிவன் அருள் அமைப்பின் மாபெரும் கண்காட்சிக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
