Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இலங்கையின் கடன் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம்

July 30, 2026

மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

July 30, 2026

மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

July 30, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இலங்கை ஐயப்பன் பக்தர்கள் பயணித்த வேன் தமிழ்நாட்டில் விபத்து
Breaking

இலங்கை ஐயப்பன் பக்தர்கள் பயணித்த வேன் தமிழ்நாட்டில் விபத்து

ThanaBy ThanaJanuary 13, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்காக இலங்கையிலிருந்து சென்னை சென்றவர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது.

மூன்று பெண்கள் உட்பட 15 பேர் பயணித்த வேன் ஒன்றே விபத்துக்குள்ளானதில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த 15 பேரும் மதுரை மாவட்டம் தவுடு சந்து பகுதியை சேர்ந்த மேகநாதன் தினேஷ்குமார் (30) என்பவரின் வேனில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (12)அதிகாலை சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா விஜயகோபாலபுரம் என்ற இடத்தில் சென்ற போது வேன் திடீரென வேகக்கட்டுப்பாட்டை இழந்தது.

இதையடுத்து சாரதி பிரயத்தனம் மேற்கொண்டு வேனை வீதியோரமாக நிறுத்தி பழுது பார்த்துக்கொண்டிருந்த போது பின்னால் வந்த மற்றொரு வேன் சாரதியும் வாகனத்தை நிறுத்திவிட்டு சென்னை வேன் சாரதிக்கு உதவி செய்து கொண்டிருந்தார்.

இந்தநிலையில் சென்னையில் இருந்து கம்பத்தை நோக்கி சென்ற தனியார் பேருந்து முன்னால் நின்ற சென்னை வேனில் மோதியது.

மோதியதில் வேனில் இருந்த இலங்கையைச் சேர்ந்த 13 பேரும், வேன் சாரதி மற்றும் பேருந்து சாரதி உள்ளிட்ட 15 நபர்கள் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக 108 நோயாளர் காவு வாகனம் மூலமாக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து பாடாலூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

    July 30, 2026

    நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்: நீர் வழங்கல் சபை அறிவிப்பு

    July 28, 2026

    ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

    July 25, 2026

    ரூ. 110 மில்லியன் கொக்கைனுடன் 79 வயது ஸ்பெயின் முதியவர் கட்டுநாயக்கவில் கைது!

    July 25, 2026
    Editors Picks

    இலங்கையின் கடன் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம்

    July 30, 2026

    மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

    July 30, 2026

    மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

    July 30, 2026

    வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் எசல பெரஹரா உற்சவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

    July 30, 2026

    இலங்கையின் கடன் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம்

    July 30, 2026

    மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

    July 30, 2026

    மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

    July 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.