Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய அரசின் நிவாரணம்:

August 12, 2026

அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

August 11, 2026

”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

August 11, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வலய மட்ட உதைப்பந்தாட்ட போட்டியில் கொட்டகலை பாடசாலை மாணவர்கள் அசத்தல் வெற்றி
மலையகம்

வலய மட்ட உதைப்பந்தாட்ட போட்டியில் கொட்டகலை பாடசாலை மாணவர்கள் அசத்தல் வெற்றி

ThanaBy ThanaJune 13, 2024Updated:June 13, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இன்றைய தினம் இடம் பெற்ற வலய மட்ட உதைப்பந்தாட்ட போட்டியில் கொட்டகலை பாடசாலை மாணவர் கள் அசத்தல் வெற்றி.

அந்த வகையில் இருபது வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் முதலாம் இடத்தையும் , பதினெட்டு வயதுக்கு உட் பட்ட ஆண்கள் பிரிவில் முதலாம் இடத்தையும் , பதினாறு வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் , பதினேழு வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் ,இருபது வயதுக்கு உட் பட்ட பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்று வலய மட்ட அளவில் இடம்பெற்ற அனைத்து வயது பிரிவு உதைப்பந்தாட்ட போட்டிகளிலும் கொட்டகலை த.ம. வி மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடமும் கொட்டகலை பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டம் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிட தக்கது.

இவ் அணிகளினுடைய பயிற்றுவிப்பாளராக ஆசிரியர் ரா. திவாகரன் அவர்கள் செயற்பட்டிருந்தமை குறிப்பிட தக்கது. இவ் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்று விப்பாளர் யோகராஜ் அனைவருக்கும் வாழ்த்துக்களை பாடசாலை சமூகம் தெரிவிக்கின்றது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய அரசின் நிவாரணம்:

    August 12, 2026

    அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

    August 11, 2026

    ”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

    August 11, 2026

    நோர்வூட் அயரபி தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 11 பேர் வைத்தியசாலையில்

    August 11, 2026
    Editors Picks

    சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய அரசின் நிவாரணம்:

    August 12, 2026

    அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

    August 11, 2026

    ”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

    August 11, 2026

    நோர்வூட் அயரபி தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 11 பேர் வைத்தியசாலையில்

    August 11, 2026

    சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய அரசின் நிவாரணம்:

    August 12, 2026

    அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

    August 11, 2026

    ”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.