2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சார்பில் அவரது சகோதரர் சன்ன விக்ரமசிங்க, ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சீ பெரேரா மற்றும் சட்டத்தரணி யசஸ் டி சில்வா ஆகியோர் மூலமாக இராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார்.
