Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மீறல்: அமைச்சர் சமந்த வித்யாரத்னவுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்

August 20, 2026

அதிகாரம் கையில் இருந்தும் பழைய சுற்றறிக்கையை காரணம் காட்டுவது ஏமாற்று வேலை” – மனோ கணேசன் எம்.பி. சாடல்*

August 20, 2026

தந்தை செல்வாவின் 50 வது சிரார்த்த தின நிகழ்வு குறித்து செந்தில் தொண்டமான், ஶ்ரீதரன் கலந்துரையாடல்!

August 20, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்தியாவின் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொண்ட இலங்கையர்கள் தொடர்பான விசாரணைகள்
இலங்கை

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்தியாவின் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொண்ட இலங்கையர்கள் தொடர்பான விசாரணைகள்

ThanaBy ThanaAugust 26, 2024Updated:August 26, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்தியாவின் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொண்ட இலங்கையர்கள் தொடர்பான விசாரணைகள் இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பிரிவான சீ.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்திய ஊடகங்களின் தகவல்படி தெலுங்கானா மாநிலத்தை மையப்படுத்தி இந்த மோசடிகள் இடம்பெற்றுள்ளன.

இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குத் தெலுங்கானாவில் நூற்றுக் கணக்கான கடவுச் சீட்டுகள் போலி ஆவணங்கள் ஊடாக விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்த முறைப்பாடுகளுக்கு அமைய இறுதியாக விநியோகிக்கப்பட்ட சந்தேகத்துக்குரிய கடவுச் சீட்டுகளை இரத்துச் செய்வதற்கான உத்தரவு இந்திய வெளிவிவகார அமைச்சினால் விடுக்கப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது.

இவ்வாறான கடவுச் சீட்டுகளை வழங்குவதற்கு இலங்கையர்களது கல்வி சான்றிதழ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமையும் முக்கியமான காவல்துறை அதிகாரிகள் துணைநின்றுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் இதுகுறித்து தீவிர கவனம் செலுத்தியுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு இந்த விசாரணைகளை சீ.பி.ஐக்கு மாற்றியிருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அதிகாரம் கையில் இருந்தும் பழைய சுற்றறிக்கையை காரணம் காட்டுவது ஏமாற்று வேலை” – மனோ கணேசன் எம்.பி. சாடல்*

    August 20, 2026

    தந்தை செல்வாவின் 50 வது சிரார்த்த தின நிகழ்வு குறித்து செந்தில் தொண்டமான், ஶ்ரீதரன் கலந்துரையாடல்!

    August 20, 2026

    ராஜகிரிய விகாரையில் பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டுத் தற்கொலை!

    August 20, 2026

    பிரபல சிங்கள மொழிப் பாடகி நந்தா மாலினி காலமானார்!

    August 20, 2026
    Editors Picks

    பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மீறல்: அமைச்சர் சமந்த வித்யாரத்னவுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்

    August 20, 2026

    அதிகாரம் கையில் இருந்தும் பழைய சுற்றறிக்கையை காரணம் காட்டுவது ஏமாற்று வேலை” – மனோ கணேசன் எம்.பி. சாடல்*

    August 20, 2026

    தந்தை செல்வாவின் 50 வது சிரார்த்த தின நிகழ்வு குறித்து செந்தில் தொண்டமான், ஶ்ரீதரன் கலந்துரையாடல்!

    August 20, 2026

    ராஜகிரிய விகாரையில் பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டுத் தற்கொலை!

    August 20, 2026

    பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மீறல்: அமைச்சர் சமந்த வித்யாரத்னவுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்

    August 20, 2026

    அதிகாரம் கையில் இருந்தும் பழைய சுற்றறிக்கையை காரணம் காட்டுவது ஏமாற்று வேலை” – மனோ கணேசன் எம்.பி. சாடல்*

    August 20, 2026

    தந்தை செல்வாவின் 50 வது சிரார்த்த தின நிகழ்வு குறித்து செந்தில் தொண்டமான், ஶ்ரீதரன் கலந்துரையாடல்!

    August 20, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.