பதுளை கப்பெட்டிபொல வீதிக்கு அருகாமையில் உள்ள தென்னை மரமொன்று வீதியின் குறுக்கே இருந்த மீன் கம்பம் ஒன்றில் முறிந்து விழுந்தது தொலைத்தொடர்பு கம்பம் முறிந்து வீதியில் வீழ்ந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
பதுளை மாநகரசபை தீயணைப்புத் திணைக்களம், மின்சார சபை மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணைந்து வீதியை சீரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்
ராமு தனராஜா
