அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவில் மகளீர் மற்றும் சிறுவர் துஸ்பிரயோக தடுப்பு பணியகம் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் நுரெலியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏக்கநாயக்க உட்பட அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் உத்தியோகத்தர்கள் ,பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டணர்.
இனிவரும் காலங்களில் குறித்த பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் இடம்பெறும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் நடவடிக்கைகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும்.
இமான்





