Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக மரை இறைச்சி விற்பனை: இருவர் கைது

June 15, 2026

ஹோர்முஸ் நீரிணையை திறக்க அமெரிக்கா – ஈரான் சம்மதம்: சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி வீழ்ச்சி!

June 15, 2026

இலங்கையில் இன்று முதல் தீவிர டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்

June 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » முன்னறிவிப்பின்றி துண்டிக்கப்படும் மின்சாரம்: தலவாக்கலை மின்சார சபை மீது பொதுமக்கள் கடும் அதிருப்தி பரீட்சை எழுதும் மாணவர்கள் பாதிப்பு
Breaking

முன்னறிவிப்பின்றி துண்டிக்கப்படும் மின்சாரம்: தலவாக்கலை மின்சார சபை மீது பொதுமக்கள் கடும் அதிருப்தி பரீட்சை எழுதும் மாணவர்கள் பாதிப்பு

ThanaBy ThanaFebruary 20, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கை மின்சார சபையின் தலவாக்கலை கிளைக்கு உட்பட்ட லிந்துலை, இராணிவத்தை நோனா தோட்டம், பம்பர கலை, நாகசேனை, பர்ஹாம் மற்றும் டீ மலை ஆகிய பகுதிகளில் இன்று (பிப்ரவரி 20, 2026) எவ்வித முன்னறிவித்தலுமின்றி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மின்வெட்டு நேரம்: இன்று அதிகாலை 2:00 மணி முதல் காலை 8:00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் வழமைக்குத் திரும்பிய நிலையில், மீண்டும் மாலை 5:00 மணி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது சாதாரண தர (O/L) பரீட்சை நடைபெற்று வரும் நிலையில், இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாததால் மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பரீட்சை காலங்களில் மாணவர்களின் நலன் கருதி தடையற்ற மின்சாரம் வழங்கப்படவேண்டியது குறித்து கல்வி அதிகாரிகள் அல்லது பிரதேச செயலகம் அரசு உயர் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக மரை இறைச்சி விற்பனை: இருவர் கைது

    June 15, 2026

    ஹோர்முஸ் நீரிணையை திறக்க அமெரிக்கா – ஈரான் சம்மதம்: சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி வீழ்ச்சி!

    June 15, 2026

    இலங்கையில் இன்று முதல் தீவிர டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்

    June 15, 2026

    கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்

    June 15, 2026
    Editors Picks

    பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக மரை இறைச்சி விற்பனை: இருவர் கைது

    June 15, 2026

    ஹோர்முஸ் நீரிணையை திறக்க அமெரிக்கா – ஈரான் சம்மதம்: சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி வீழ்ச்சி!

    June 15, 2026

    இலங்கையில் இன்று முதல் தீவிர டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்

    June 15, 2026

    இலங்கை அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி

    June 15, 2026

    பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக மரை இறைச்சி விற்பனை: இருவர் கைது

    June 15, 2026

    ஹோர்முஸ் நீரிணையை திறக்க அமெரிக்கா – ஈரான் சம்மதம்: சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி வீழ்ச்சி!

    June 15, 2026

    இலங்கையில் இன்று முதல் தீவிர டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்

    June 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.