Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மஸ்கெலியா சாமிமலை – காட்மோர் பேருந்து சேவை ஒரு வாரமாக நிறுத்தம்: பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் அவதி !

June 3, 2026

தித்வா சூறாவளியில் உயிரிழந்த குடும்பத்திற்கு புதிய வீடு – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் 50 லட்சம் ரூபா நிதியுதவி வழங்கினார்.  

June 2, 2026

முதியவர்களின் பாதுகாப்பு: காவல்துறை அதிரடி எச்சரிக்கை – பொதுமக்கள் அவதானம் தேவை!

June 2, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தித்வா சூறாவளியில் உயிரிழந்த குடும்பத்திற்கு புதிய வீடு – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் 50 லட்சம் ரூபா நிதியுதவி வழங்கினார்.  
Breaking

தித்வா சூறாவளியில் உயிரிழந்த குடும்பத்திற்கு புதிய வீடு – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் 50 லட்சம் ரூபா நிதியுதவி வழங்கினார்.  

ThanaBy ThanaJune 2, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தித்வா சூறாவளியில் உயிரிழந்த குடும்பத்திற்கு புதிய வீடு – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் 50 லட்சம் ரூபா நிதியுதவி வழங்கினார்.

 

கடந்த வருடம் இறுதியில் ஏற்பட்ட தித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் உடதும்பர, கங்கொட பகுதியில் வசித்து வந்த தல்கஸ்பிட்டிய கம்லத்கே ஹசித உதயங்க என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 13 உறவினர்கள் உயிரிழந்தனர். அவரது வீடு உட்பட அனைத்து சொத்துகளும் மண்சரிவினால் முற்றாக சேதடைந்தன.

 

பாதிகப்பட்ட குடும்பத்திற்கு புதிய வீடொன்றை வாங்கிக் கொள்வதற்கு ஜனாதிபதி

அவர்கள் வழங்கிய வாக்குறுதிக்கமைய, கொடகவெல பிரதேச செயலகப் பிரிவின் மெத்தேகம, ஆசிரி மாவத்தையில் அமைந்துள்ள புதிய காணிக்காக

50 லட்சம் ரூபா நிதியுதவியினை

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் இன்று [02.06.2026] கொடகவெல பிரதேச செயலகத்தில் நிதியுதவிக்கான காசோலையை பயனாளிக்கு வழங்கி வைத்தார்.

 

இந்த உதவியின் மூலம் பாதிகப்பட்ட குடும்பம் புதிய வாழ்வை ஆரம்பிப்பதற்கான அடித்தளமாக அமையும் என பிரதி அமைச்சர் இதன்போது தெரிவிதார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மஸ்கெலியா சாமிமலை – காட்மோர் பேருந்து சேவை ஒரு வாரமாக நிறுத்தம்: பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் அவதி !

    June 3, 2026

    நுவரெலியாவில் உணவு ஒவ்வாமையினால் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி.

    June 1, 2026

    மண்ணெண்ணெய் உட்பட எரிபொருள்களின் விலைகள் அதிகரிப்பு

    May 31, 2026

    பௌத்த தர்மம் என்பது ஒட்டுமொத்த உலகிற்கும் நடைமுறைச்சாத்தியமான, எக்காலத்திற்கும் பொருத்தமான அமைதிச் செய்தியைக் கொண்டு வந்த மிகச் சிறந்த போதனையாகும்

    May 30, 2026
    Editors Picks

    மஸ்கெலியா சாமிமலை – காட்மோர் பேருந்து சேவை ஒரு வாரமாக நிறுத்தம்: பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் அவதி !

    June 3, 2026

    தித்வா சூறாவளியில் உயிரிழந்த குடும்பத்திற்கு புதிய வீடு – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் 50 லட்சம் ரூபா நிதியுதவி வழங்கினார்.  

    June 2, 2026

    முதியவர்களின் பாதுகாப்பு: காவல்துறை அதிரடி எச்சரிக்கை – பொதுமக்கள் அவதானம் தேவை!

    June 2, 2026

    நுவரெலியாவில் உணவு ஒவ்வாமையினால் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி.

    June 1, 2026

    மஸ்கெலியா சாமிமலை – காட்மோர் பேருந்து சேவை ஒரு வாரமாக நிறுத்தம்: பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் அவதி !

    June 3, 2026

    தித்வா சூறாவளியில் உயிரிழந்த குடும்பத்திற்கு புதிய வீடு – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் 50 லட்சம் ரூபா நிதியுதவி வழங்கினார்.  

    June 2, 2026

    முதியவர்களின் பாதுகாப்பு: காவல்துறை அதிரடி எச்சரிக்கை – பொதுமக்கள் அவதானம் தேவை!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.