Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மின்னல் தாக்கியதில் பாடசாலை மாணவன் பலி

September 20, 2026

கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் கற்பாறைகள் சரிவு: வாகன ஓட்டிகள் அவதானத்துடன் இருக்க எச்சரிக்கை!

September 20, 2026

அனோஜனை விடுதலை செய்யக் கோரி அட்டனில் கவனயீர்ப்புப் போராட்டம்

September 20, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அனுராதபுரம் – பசவக்குளம் அருள்மிகு சிவன் திருக்கோயில்
கோவில்

அனுராதபுரம் – பசவக்குளம் அருள்மிகு சிவன் திருக்கோயில்

ThanaBy ThanaNovember 26, 2022No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வடமத்திய மாகாணம் – அனுராதபுர மாவட்டம், அனுராதபுரம் புனித நகரம், பசவக்குளம் அருள்மிகு சிவன் திருக்கோயில்

உயிரினுள் உயிராக உறைகின்ற சிவனே
உலகிற்கு கருணையொளி பரப்பிடவே வருவாய்
உன்னருளால் உயிரினங்கள் உய்ய வேண்டும் ஐயா
ஆதரிப்பாய், அரவணைப்பாய் அனுராதபுரம் உறையும் சிவனே

பசவக்குளம் அருகினிலே கோயில் கொண்ட சிவனே
பாவங்கள் போக்கி அருள் வழங்கிடவே வருவாய்
உன்னருளால் நிம்மதியெங்கும் நிறைய வேண்டும் ஐயா
ஆதரிப்பாய், அரவணைப்பாய் அனுராதபுரம் உறையும் சிவனே

காளியம்மன் திருக்கோயில் அருகுறையும் சிவனே
காலமெல்லாம் உடனிருந்து காத்திடவே வருவாய்
உன்னருளால் தொல்லைகள் எல்லாம் விலக வேண்டும் ஐயா
ஆதரிப்பாய், அரவணைப்பாய் அனுராதபுரம் உறையும் சிவனே

தமிழரசர் ஆட்சியிலே சிறப்படைந்த சிவனே
திட்டமிட்டு எம்முரிமை அழிப்போரை அழித்திடவே வருவாய்
உன்னருளால் செந்தமிழர் வாழ்வு எழுச்சிகாண வேண்டும் ஐயா
ஆதரிப்பாய், அரவணைப்பாய் அனுராதபுரம் உறையும் சிவனே

தக்கனின் கொட்டமதை அடக்கி அருளியவனே சிவனே
சிதைந்தவுன் திருக்கோயில் எழுப்பிடவே வருவாய்
உன்னருளால் எம் கோயில் மீளெழவே வேண்டும் ஐயா
ஆதரிப்பாய், அரவணைப்பாய் அனுராதபுரம் உறையும் சிவனே

அதர்மத்தை அழித்தொழிக்கும் அன்புருவே சிவனே
அமைதியெங்கும் நிலவிடவே வழிகாட்ட வருவாய்
அகிலமெல்லாம் உன்பழம் பெருமை பரவிவிட வேண்டும் ஐயா
ஆதரிப்பாய், அரவணைப்பாய் அனுராதபுரம் உறையும் சிவனே.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இறக்குவானையில் மாபெரும் விநாயக சதுர்த்தி பெருவிழா* 

    September 17, 2026

    கண்டி – பன்விலை பகுதியில் உள்ள ஆறு ஆலயங்களில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திட்டமிட்ட குழுவினரால் ஒரே இரவில் திருடப்பட்டுள்ளன.

    September 8, 2026

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026
    Editors Picks

    மின்னல் தாக்கியதில் பாடசாலை மாணவன் பலி

    September 20, 2026

    கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் கற்பாறைகள் சரிவு: வாகன ஓட்டிகள் அவதானத்துடன் இருக்க எச்சரிக்கை!

    September 20, 2026

    அனோஜனை விடுதலை செய்யக் கோரி அட்டனில் கவனயீர்ப்புப் போராட்டம்

    September 20, 2026

    Mவிக்டன் தோட்டப் பகுதிக்கான போக்குவரத்துக்கு தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட பாலம் மீண்டும் சேதம் – நிரந்தர தீர்வு கோரி மக்கள்!

    September 20, 2026

    மின்னல் தாக்கியதில் பாடசாலை மாணவன் பலி

    September 20, 2026

    கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் கற்பாறைகள் சரிவு: வாகன ஓட்டிகள் அவதானத்துடன் இருக்க எச்சரிக்கை!

    September 20, 2026

    அனோஜனை விடுதலை செய்யக் கோரி அட்டனில் கவனயீர்ப்புப் போராட்டம்

    September 20, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.