Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

July 28, 2026

ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

July 28, 2026

நுவரெலியாவில் ஊழல் ஒழிப்புக்காக அரச அதிகாரிகளின் விழிப்புணர்வு நடைபவனி .

July 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » எதிர்காலத்தில் காஸ் தட்டுப்பாடு ஏற்பட எந்த வாய்ப்பும் இல்லை-லிற்றோ நிறுவனத்தின் தலைவர்
இலங்கை

எதிர்காலத்தில் காஸ் தட்டுப்பாடு ஏற்பட எந்த வாய்ப்பும் இல்லை-லிற்றோ நிறுவனத்தின் தலைவர்

ThanaBy ThanaDecember 2, 2022No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இன்று முதல் நாடளாவிய ரீதியில் ,ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க லிட்ரோ காஸ் இலங்கை நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

எதிர்காலத்தில் காஸ் தட்டுப்பாடு ஏற்பட எந்த வாய்ப்பும் இல்லையென லிற்றோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நான்காயிரம் மெற்றிக் தொன் காஸை ஏற்றிக்கொண்டு ஒரு கப்பல் நாட்டை வந்தடையும். 34 ஆயிரம் மெற்றிக் தொன் காஸிற்கான கட்டளை முன்வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் முதலாவது கப்பலே இலங்கை கடற்பறப்பை நெருங்கியிருப்தாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் எவ்வித அசௌகரியமும் இன்றி ,நுகர்வோர் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

இன்று ஆகக் குறைந்தது 117,000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நிறுவனம் எதிர்பார்ப்பதாக தெரிவித்த அவர்,, எதிர்வரும் நாட்களில் இந்த நடவடிக்கை தொடரும் .மற்றொரு வகை ரிவாயு சிலிண்ரையும் விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பண்டிகை காலத்தை நெருங்குவதால்; சந்தையில் எரிவாயு சிலிண்டர்களுக்கு கூடுதலான கிராக்கி நிலவுவதால் கடந்த வாரம் விநியோகம் வரையறுக்கப்பட்டிருந்தாக லிற்றோ காஸ் நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார். மூன்று அல்லது நான்கு கப்பல்களில் காஸை இறக்குவற்கு போதுமான பணம் எப்போதும் நிறுவனத்திடம் காணப்படுகிறது. ஒரு கப்பல் காஸை இறக்குவதற்காக சுமார் 30 இலட்சம் டொலர்கள் தேவைப்படுகின்றன. கடந்த ஜூலை மாதம் முதல் நிறுவனம் நட்டத்தில் இயங்கவில்லை என திரு. முதித்த பீரிஸ் தெரிவித்தார்.

 

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

    July 28, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

    July 28, 2026

    நுவரெலியாவில் ஊழல் ஒழிப்புக்காக அரச அதிகாரிகளின் விழிப்புணர்வு நடைபவனி .

    July 28, 2026

    நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்: நீர் வழங்கல் சபை அறிவிப்பு

    July 28, 2026
    Editors Picks

    நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

    July 28, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

    July 28, 2026

    நுவரெலியாவில் ஊழல் ஒழிப்புக்காக அரச அதிகாரிகளின் விழிப்புணர்வு நடைபவனி .

    July 28, 2026

    நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்: நீர் வழங்கல் சபை அறிவிப்பு

    July 28, 2026

    நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

    July 28, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

    July 28, 2026

    நுவரெலியாவில் ஊழல் ஒழிப்புக்காக அரச அதிகாரிகளின் விழிப்புணர்வு நடைபவனி .

    July 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.