இன்று காலை 8 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய காற்றின் தரக் குறியீட்டின்படி, நேற்றைய தினத்தை விட இன்று சில பகுதிகளில் காற்று மாசு அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரம் மற்றும் பல முக்கிய நகரங்களில் காற்று மாசுபாடு மேலும் அதிகரித்துள்ள நிலையில் காற்றின் தரக் குறியீடு 150 முதல் 200 வரை உள்ளதாக கடந்தவாரம் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்திருந்தது.
கொழும்பு – 191
பதுளை – 169
கேகாலை – 155
களுத்துறை – 146
கண்டி – 126
இரத்தினபுரி – 114
குருநாகல் – 106
காலி – 97