Browsing: இலங்கை
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதி தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில்
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் உள்ளார்.இந்தநிலையில் சில இடங்களில்…
175,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், இன்றைய தினம் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக்…
பதுளை கப்பெட்டிபொல வீதியில் முறிந்து விழுந்த தொலைத்தொடர்பு கம்பம் : பாதிக்கப்பட்ட போக்குவரத்து
பதுளை கப்பெட்டிபொல வீதிக்கு அருகாமையில் உள்ள தென்னை மரமொன்று வீதியின் குறுக்கே இருந்த மீன் கம்பம் ஒன்றில் முறிந்து விழுந்தது தொலைத்தொடர்பு கம்பம் முறிந்து வீதியில் வீழ்ந்ததால்…
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசிக்கும் வகையில் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் உதவித் தேர்தல் ஆணையாளர்கள் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.…
கடவுச்சீட்டைப் பெறுவதற்கான திகதி மற்றும் நேரத்தினை முன்பதிவு செய்யும் நடைமுறை இன்று முதல் ஆரம்பம்
கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை இணையத்தளம் ஊடாக ஒதுக்கிக்கொள்ளும் நடைமுறை இன்று முதல் அமுலாகியுள்ளது. கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்குத் தீர்வு காணும் வகையில்…
சிறிபுர- கலுகெலே பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 34 வயதுடைய சக்திபுர, கலுகெலே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக…
மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில்…
ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் தலைமை காரியாலயம் ஹட்டன் விஜிதா திரையரங்குக்கு அண்மையில் திறந்து வைக்கப்பட்ட போது… இதன்போது நுவரெலியா மாவட்ட முதன்மை வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன்…
ஜனாதிபதியின் உருவம் பொறிக்கப்பட்ட 5,000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த சந்தேக நபரை…
சிங்கப்பூர் பத்திரிக்கையாளர் மன்றத்தின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு
சிங்கப்பூர் பத்திரிக்கையாளர் மன்றத்தின் தலைவர் திரு.பேட்ரிக் டேனியல் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை நேற்று (04.11.2024) சந்தித்து கலந்துரையாடினர்.…