Browsing: இலங்கை

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் தலையிடும் என்றும், புதிய அரசாங்கம் அதிகாரத்தைப் பெற்றதன் பின்னர், இந்த நாட்டின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக  மிகவும் பொருத்தமான நடவடிக்கைகள் சில…

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு எண்களை அந்தந்த மாவட்ட செயலகங்களில் இன்று (16) பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களினதும் விருப்பப்…

(க.கிஷாந்தன்) புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் பாராளுமன்றத்தை கலைத்துள்ளமையால் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நாட்டில் பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்தத் தேர்தலில் கண்டி…

மீனவர்களுக்கான விசேட எரிபொருள் விலைச் சலுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக புத்தசாசனம், சமயம் மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர்…

நாட்டில் மீண்டும் டொலர் நெருக்கடி ஏற்படாத வகையில் வாகனங்களை இறக்குமதி செய்வதை சரியான முறைமைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று புத்தசாசனம், சமயம் மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய…

அடுத்த மாதம் முதல் ஓய்வூதியத்துடன் 3,000 ரூபா சேர்க்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த தொகையை ஒக்டோபர் மாதத்திற்கான இடைக்கால கொடுப்பனவாக…

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…

களுத்துறையில் இருந்து மருதானைக்கு இயக்கப்படவிருந்த ரயிலின் இயந்திரத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து இவ்வாறு தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக…

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு எண்கள் இன்றும் (15) நாளையும் (16) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை அனைத்து மாவட்டங்களின் விருப்பு எண்களையும்…

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மாவட்ட அனர்த்த முகாமைத்துவக்  குழுவுடன் கலந்துரையாடி, வெள்ளம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு இன்றும்(15)  விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கல்வி…