Browsing: இலங்கை
அரச அதிகாரிகள் பயன்படுத்தும் உத்தியோகபூர்வ வாகனங்களை முறையாக பராமரிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார். ஐந்து வருடங்களில் வாகனங்களை மாற்றுவதற்குப்…
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு கையேற்பு இன்றுடன் (11) நிறைவடையவுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள்…
நிலவி வரும் மழையுடனான காலநிலையை அடுத்து 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி பதுளை, களுத்துறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை,…
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம்…
மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பலாங்கொடை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெட்டிகல பிரதேசத்தில் மண் சரிவு அபாய பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாக்கும் மற்றும்…
தாயக மக்கள் கட்சியின் மலையக அமைப்பாளர் லோகநாதன் கோபி முதன்மை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இம்முறை பதுளை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இன்று அந்த கட்சியின் தலைமையகத்தில்…
ரயில் பாதையில் உறங்கிக் கொண்டிருந்த இளம் தாய் மற்றும் மூன்று வயது மகளின் உயிரை ரயில் சாரதி ஒருவர் காப்பாற்றியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று (10)…
(க.கிஷாந்தன்) ஐக்கிய ஜனநாயக குரல் சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் இன்று காலை பதுளை மாவட்ட செயலகத்தில் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளார்.…
(க.கிஷாந்தன்) நாட்டில் நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொது தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ஈரோஸ் ஜனநாயக முன்னணி (09) மாலை நுவரெலியா…
தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுக்கும் வகையில் இலங்கையில் எந்தவொரு கட்சியும் இல்லை – லால்காந்த தெரிவிப்பு
(க.கிஷாந்தன்) தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுக்கும் வகையில் எந்தவொரு கட்சியும் இல்லை எனவும், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளதாகவும் தேசிய…