Browsing: இலங்கை
ஹல்தொட்ட துத்திரிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் முச்சக்கர வண்டி சாரதியான இஷான் புஷ்பகுமார என்ற 45 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பண்டாரகம…
மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இன்றைய தினம் (08/01/24) கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாத பெருமாள்…
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மனித நேயம் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் வெளியீட்டுக் குழுவின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட “வித்யோதய இலக்கிய விருது விழா 2024” இற்காக…
மட்டக்களப்பு நகர் மற்றும் கல்லடி பகுதிகளில் வீதியோரமாக உள்ள வியாபார நிலையங்களை மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர்கள் திடீரென முற்றுகையிட்டனர். இதன் போது 7 வியாபார நிலையங்களில்…
TIN இலக்கம் பெப்ரவரி 01 முதல் அமுலுக்கு வருகிறது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய.
இந்த நாட்டில் வருமான வரி செலுத்தக்கூடியவர்கள் 10 இலட்சம் பேர் இருந்தும், 05 இலட்சம் பேர் மாத்திரமே வரி செலுத்தி வருவதால், மறைமுக வரியை குறைக்கவும், நேரடி…
பங்களாதேஷில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஷேக் ஹசீனாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஷேக்…
குறிப்பிட்ட காலத்திற்குள் பல்கலைக்கழக கல்வியை நிறைவு செய்யும் வகையில் எதிர்காலத்தில் புதிய சட்டம்.
பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டை அபிவிருத்தியை நோக்கி அழைத்துச் செல்லும் வேலைத்திட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் முக்கிய பங்கு வகிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
எம்.எஸ்.எம். றசீன் ஏறாவூர் மீரா பாலர் பாடசாலையின் விடுகை விழாவும், கலை நிகழ்வும் இன்று ஏறாவூர் அறபா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. ஏ.எல்.எம் நிப்றாஸ்…
முதலீட்டு நடவடிக்கைகளுக்காக காணிகளை வழங்குவதன் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் 21 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்ட எதிர்பார்க்கப்படுகிறது…
முதலீட்டு நடவடிக்கைகளுக்காக காணிகளை வழங்குவதன் மூலம் அடுத்த 3 வருடங்களில் 21 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்ட எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.…
நானுஓயா நிருபர் . இலங்கை வெளநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நுவரெலியா மாவட்டத்திற்கான மத்திய நிலையம் பொது மக்கள் பாவனைக்காக ஞாயிற்றுக்கிழமை (07) உத்தியோக பூர்வமாக திறந்து…