Browsing: இலங்கை
மலையக தமிழர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான ‘மலையகம் – 200’ எனும் பெருவிழாவை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.…
இலங்கையில் தங்கியிருந்த துருக்கியைச் சேர்ந்த யுவதி ஒருவர், பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானமை தொடர்பில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கண்டியிலிருந்து தம்புளைக்கு பயணிகள் போக்குவரத்து பஸ்ஸில் துருக்கி…
2023 இல் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தொழிற்பயிற்சி பாட நெறிகளுக்கான மாணவர்களை இணைத்துக்கொள்ளல்
2023 இல் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தொழிற்பயிற்சி பாட நெறிகளுக்கான மாணவர்களை இணைத்துக்கொள்ளல் இவ்வாரம். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நாடுப்பூராகவும் காணப்படும் 56 பயிற்சி…
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த நான்கு பேரில், திறமைப் புள்ளி அடிப்படையில் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, சிரேஷ்ட பேராசிரியர் ரி. வேல்நம்பி, பேராசிரியர்…
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை…
மத நம்பிக்கை காரணமாக குழந்தைகளுக்கு “தட்டம்மை தடுப்பூசி” போடுவதை சிலர் தவிர்ப்பதால் அம்மை நோய் மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வெற்றிகரமான தடுப்பூசி திட்டத்திற்குப்…
பேராதனை பொது வைத்தியசாலையில் அஜீரணக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்த தனது மகளுக்கு ஊசி ஒன்று செலுத்தப்பட்டதாகவும், இதன் காரணமாக தனது மகள் உயிரிழந்துள்ளதாக தாய் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.…
தரமற்ற மருந்துகளை நாட்டிற்குக் கொண்டு வருவதற்கு எப்போதுமே நடவடிக்கை எடுக்கவில்லை என சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் விசேட வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்…
அம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அளுத்வெவ கிளிபுன்ன பகுதியில் வயல்வெளியில் காட்டு யானையை வெடி வைத்து கொன்று குறித்த காட்டு யானையை வயல் வெளியில் புதைத்த குற்றச்சாட்டில்…
குருநாகல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கடந்த…