Browsing: இலங்கை
கல்வியியற் கலாசாலைகளில் இருந்து டிப்ளோமாதாரிகளாக வெளியேறிய சுமார் 8000 பேருக்கு அடுத்தவாரம் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ. அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும்…
வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தையின் மரணம் தொடா்பில் சந்கேத்தின் போில் ஒருவா் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாா். சம்பவம் இடம்பெற்ற இடத்தில் புல் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த 51…
கொழும்பு – அவிசாவளை வீதியில் ஹங்வெல்ல, அம்புள்கம பிரதேசத்தில் இன்று அதிகாலை பேரூந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில்…
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…
கண்டி, நுவரெலிய மற்றும் பதுளை மாவட்டங்களை அண்டியதாக மென்டரின் தோடைச் செய்கை வலயமொன்றை நிறுவுவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. 2023ஆம் வருட வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி…
சப்ரகமுவ ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஜூன் 10, 2023 முதல் பதவியை இராஜினாமா செய்வதாக அவர்…
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக கொழும்பு, பிரதான நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. கொழும்பு, இராஜகிரிய தேசிய…
கால்நடைகளிடையே பரவி வரும் தோல் கழலை நோய், மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் பரவியுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வட மேல் மாகாணத்திலுள்ள…
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும்…
வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மீண்டும் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர். கடந்த மே மாதம் இரண்டு நாட்கள் ஜனாதிபதிக்கும் அவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.…