Browsing: உள்நாட்டு செய்திகள்

(க.கிஷாந்தன்) கொட்டகலை நகரில் சுகாதார நடைமுறைகளை மீறும் வகையிலான வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட உணவகம், சில்லறைக் கடைகள் மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 18…

(க.கிஷாந்தன்) மாவெளி வனப்பகுதியில் பாரிய சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தி சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பிரதானமாக நீர்…

2023ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களின் கணக்குக்கூற்று வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. ஊழியர் சேமலாப நிதியத்தின் 2023ஆம் ஆண்டிற்கான அங்கத்தவர்களின்…

ஓய்வு பெற்ற பதுளை / கலபிட்டகந்ந தமிழ் வித்தியாலயம், பள்ளக்கெட்டுவ அதிபர் திருமதி ராதா ஜெகநாதன் அவர்கள் 03/ பெப்ரவரி / 2024 அன்று காலஞ்சென்றுள்ளார். திருகோணமலையை…

வருடத்தில் ஆறு மாத காலம் கடும் மழை, குளிர்,காற்று வார நாட்களில் 2.00 மணிக்கு பின்னர் போக்குவரத்து வசதி இல்லை, விடுமுறை நாட்களில் எவ்வித போக்குவரத்து வசதியும்…

அமரர்.வீரய்யா சதாசிவம் (குருஜி லோகேஸ்வர்) 1945-2023 பதுளை தெமோதரையை பிறப்பிடமாகவும் கொழும்பு மட்டக்குளியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,வீரய்யா சதாசிவம் அவர்கள் 4.7.2023 சிவனடி சேர்ந்தார். இவர் பதுளையிலும்…

தொலஸ்பாகே மாசிவெல பகுதியை பிறப்பிடமாகவும், ஹட்டன் செனன் (50 ஏக்கர்) பகுதியை சேர்ந்தவரும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட செங்காயம் பழனியாண்டி அவர்கள் காலமானார். அன்னார் காலம்சென்ற செங்காயம்,…

டி .சந்ரு,திவாகரன் நானு ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரதாலை-கிறேட்வெஸ்டன் ரயில் நிலையத்துக்கு இடைப்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) பகல் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் ரயிலில்…