Browsing: இலங்கை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று முதல் விசேட பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதன்படி சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்காக மேலதிகமாக 50 பேருந்துகள் சேவையில்…

ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய…

காத்தான்குடி பிரதான வீதி தெரு விளக்குகள் ஒளிராமை தொடர்பில் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டதுடன் பல் வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் இது தொடர்பில்…

மாவடிப்பள்ளி பிறீடம் பாலர் பாடசாலைகள் வருடாந்த விடுகை விழா வெகு விமர்சையாக மாவடிப்பள்ளி பாடசாலை கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றது. 2024.12.21 (முஹம்மத் மர்ஷாத்) மாவடிப்பள்ளி பிறீடம் பாலர்…

மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு செல்லும் பிரதான சாலைகளில் மின் கம்பத்தில் மின் குமிழிகள் ஒளிராத காரணமாக மக்கள் அவதி. மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு செல்லும்…

சிவனடி பாத யாத்திரை பருவ காலத்தில் சுத்தமான குடிநீர் யாத்திரியர்களுக்கு வழங்கும் திட்டத்தை கடந்த பௌர்ணமி நாளில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களுடன் பாராளுமன்ற…

புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கவுள்ள நிலையில், பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுதுபொருட்களை வாங்குவதில் பெற்றோர்கள் மும்முரமாக உள்ளனர். பாடசாலை உபகரணங்களின் விலை இன்னும் அதிகமாக உள்ளதாக பெற்றோர்கள்…

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்றக் அமர்வில், முன்னாள் ஜனாதிபதிகளின்…

பிரதான புகையிரத பாதையின் கம்பஹா – ஜாஎல பாதை வழியாக காணப்படுகின்ற புகையிரத குறுக்கு வீதியில் புணரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதனால், 2024.12.28ஆம் திகதி முதல் 2024.12.30ஆம் திகதி…

இலங்கை மின்சார சபையின் அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டு முதல் அனுமதியற்ற மின்சார வேலிகள் மற்றும் கம்பிகள் பாவனையால் சுமார் 50 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…