Browsing: இலங்கை

மிரிஹானவில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக பாகங்கள் பொருத்தி தயாரிக்கப்பட்ட வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் தன்னைக் கைது செய்வது சட்டவிரோதமானது என உத்தரவிடக் கோரி, முன்னாள் இராஜாங்க…

இலங்கையில் குரங்குகள் மற்றும் யானைகள் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய யோசனைகள் அடங்கிய அறிக்கையை இன்று (09) சுற்றாடல் அமைச்சு மற்றும் விவசாய…

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி எம். ஏ. எல். எஸ் மந்ரிநாயக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இது…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி எம். ஏ. எல். எஸ். மந்திரிநாயக்க நியமிக்கப் பட்டுள்ளார்.…

இபலோகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளவேகம பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்து கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.…

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று (09) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்

கரையோர மார்க்கத்தில் புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு கோட்டைக்கு வரும் புகையிரதங்கள் தாமதமாக இயக்கப்படும் என புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்கிஸை…

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு தரப்பினரும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வாகனங்களை வாங்குவது அல்லது…

விவசாயம், கால்நடை வளங்கள். காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பொதுமக்கள் தொடர்பாடல் தினமாக ஒவ்வொரு மாதமும் முதலாவது திங்கட்கிழமை விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன…

இலங்கை கடற்படையின் 74 வது ஆண்டு நிறைவு விழா இன்று (09) பெருமையுடன் கொண்டாடப்படுகிறது. இதேவேளை, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பரிந்துரையின்…