Browsing: இலங்கை

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தாயை 07 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை…

பரிஸ் ஒலிம்பிக்கில் இலங்கையின் அருண தர்ஷன பங்கேற்கும் 400 மீற்றர் அரையிறுதிப் போட்டி இலங்கை நேரப்படி இன்று (06) இரவு 11.05 அளவில் நடைபெறவுள்ளது. ஆடவருக்கான 400…

தெமடகொட ரயில் யார்டில் காணாமல் போன ஊழியர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.முற்ற வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் இருந்து அவரது சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக  பொலிசார் தெரிவிக்கின்றனர்…

 சம்பளத்தை அதிகரித்து தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கு இன்று…

பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் நடத்தப்பட்ட விஷேட தேடுதலின் போது 15 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பலாங்கொடை காவல் துறையினர் தெரிவித்தனர். பிடியாணை பிறப்பிக்கப்பட 2…

மத்தேகொடை பிரதேசத்தில் உள்ள பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக மத்தேகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தின் போது முச்சக்கரவண்டி ஒன்றும், இரண்டு…

மழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக பாதுக்க, பொரேகெதர பிரதேசத்தில் வீடொன்றின் மீது பாரிய பலா மரமொன்று வீழ்ந்ததில் ஒரு குழந்தை உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். மரம்…

அரச சேவையில் நிலவும் ஓய்வூதிய முரண்பாடுகளை நீக்குவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தமது பாடசாலைக்கு ஸ்மார்ட் வகுப்பறையொன்றைப் பெற்றுத் தருமாறும் விளையாட்டு மைதானத்தை நவீனமயப்படுத்துமாறும் கண்டி, மெனிக்திவெல மத்திய கல்லூரி மாணவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைத்த கோரிக்கையை உடனடியாக…

2024 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளராக திருமதி உமாசந்திரா பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.  எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித்…