Browsing: இலங்கை
அண்மையில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கின் காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் கல்வி நடடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. அவைகள் மீண்டும் 2024.01.22 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் இன்று…
09 மாதங்கள் முதல் 15 வருடங்கள் வரை சின்னம்மை தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு அதனைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம்
இதுவரையிலும், சின்னம்மை தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத 09 மாதங்கள் முதல் 15 வயது வரையிலானவர்கள், சின்னம்மை தடுப்பூசியை அருகில் உள்ள வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள…
காலி தொடங்கொட பாலத்தில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது
காலி, தொடம்கொட பகுதியில் கிங் ஆற்றின் குறுக்கே உள்ள தொடம்கொட பாலத்தில் சிக்கியுள்ள குப்பைகளை அகற்றும் நடவடிக்கையொன்று கடற்படையினரால் 2023 ஜனவரி 17 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.…
மழை நிலைமை: முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய…
2024 வரவு -செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள உயர்வுக்கு முன்மொழியப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக 5,000 ரூபா அதிகரிப்பு, ஜனவரி முதல் அமுலுக்கு…
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 963 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் போதைப்பொருள்…
போதைப்பொருட்களை பாவிக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனையை தொடர்ந்து இன்னும் ஒரு மாத காலத்துக்குள் அவர்கள் சேவையில் இருந்து முழுமையாக நீக்கப்படுவார்கள்.…
அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்களுக்கான அழைப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மேற்கொள்ளப்படும் என என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். இதேவேளை,…
இந்த வருடத்திற்குள் மக்களுக்கான இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்த உள்ளதாக ஆட்கள் பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜி . பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார். அறிமுகம்…
அனுபவமில்லாத ஜனாதிபதியை நியமித்து நாட்டை மீண்டும் ஆபத்தில் தள்ள முடியாது என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க…