Browsing: இலங்கை

சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியின் வேப்பஅடி வளைவில் இடம்பெற்ற வாகன விபத்தில் (18) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் இளம் மகளும்…

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (19) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

100 வருடங்களை விடப் பழமையான எட்டியாந்தோட்டை – கராகொட பாலத்தை நவீனமயப்படுத்திப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல…

நிர்மாணத்துறையில் ஏறட்டுள்ள பின்னடைவை தவதற்கு  தேவையான 13 அவசர யோசனைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்த தெரிவித்தார்.  இவ்வருட வரவு செலவுத்…

தலைமன்னார் – கொழும்பு கோட்டைக்கும் இடையில் புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ரயில் தலைமன்னார் துறையிலிருந்து அதிகாலை 4.15 மணிக்குப் புறப்பட்டு…

சமூக வலைத்தளங்களில் நிர்வாணமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள்…

சில அத்தியாவசிய சேவைகளை பெயரிட்டு ஜனாதிபதியின் பதில் செயலாளர் சாந்தனி விஜயவர்தனவின் கையொப்பத்துடன் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான…

நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் தனிப்பட்ட கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத்  திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய, இந்த…

திருகோணமலை கப்பல்துறை இராணுவ முகாமுக்கு அருகில் வைத்து யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் திலீபனின் ஊர்தி மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் பெண்கள் இருவர்…

திட்டமிடப்பட்ட குற்றசெயல்களில் ஈடுபடும் ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக்கவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்ல உதவி புரிந்து தற்போது தப்பியோடியுள்ள காவல்துறை கான்ஸ்டபிளின்…