Browsing: இலங்கை

6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், புதிய விலைகள் புதன்கிழமை (20) முதல் அமுலுக்கு வரும் எனவும் லங்கா சதொச தெரிவித்துள்ளது. சோயாமீட், உருளைக்கிழங்கு,…

பண்டாரவளை எல்ல பகுதிக்கு சுற்றுலா வந்த ஸ்லோவேனியா நாட்டைச் சேர்ந்த23,23 வயதுடைய இரண்டு பெண்கள் எல்ல புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் நேற்று மாலை உந்துருளியில் செல்கையில் கட்டுப்பாட்டை…

மாத்தறை வெலிகம எலுவாவல பிரதேசத்தை சேர்ந்த ஹன்சனி தில்ருக்ஷி கடந்த ஜனவரி 18 ஆம் திகதி சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காக சென்றிருந்தார். குடும்பத்தின் கடுமையான வறுமையே…

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் 50 மி.மீற்றருக்கும் அதிகமான…

மாளிகாவத்தை எச்.ஆர் ஜோதிபால மாவத்தை பிரதேசத்தில் குறித்த நபர் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பாராட்டப்படும் இலங்கையில், தாய் மற்றும் சேய் சுகாதார சேவைகளை மிகவும் வினைத்திறனுடன் வழங்குவதற்காக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழிநுட்பத்தை, அறிமுகப்படுத்த…

கைத்தொழில் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் தொழில்நுட்ப அபிவிருத்தி சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் கைத்தொழில் அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக பிரதேச அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து சிறிய மற்றும் இடைநிலை சுயதொழில்…

தெரணியகல, உடமாலிபொட பிரதேசத்தில் தீயினால் எரிந்து நாசமான சனுகி விஹங்கா என்ற சிறுமிக்கு புதிய வீடொன்றை நிர்மாணிக்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் செவன நிதியிலிருந்து…

மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.19.09.2023. ஹட்டன் கல்வி வலயம் கோட்டம் மூன்றில் உள்ள மஸ்கெலியா சமனெலிய சிங்கள மஹா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 320 மாணவ மாணவிகளுக்கு இன்று…

அரவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துனுகேவல, மஹகமாராவில் பகுதியில் கட்டு துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…