Browsing: இலங்கை

தகவல் தொடர்பாடல் பயிற்சி மையம் ஏறாவூர் நகரசபையின் இணை அணுசரனையுடன் மட்/மட்/ ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கான கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு…

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாளை (28) பிற்பகல் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பிராந்திய…

பேலியகொடை மெனிங் சந்தையில் விற்பனை நிலையங்கள் வழங்குவதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப்…

யாழ்ப்பாணம் – கல்வியங்காட்டு பகுதியில் வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த நிலையில் உயிரிழந்த சிறுமிக்கு சம்பள காசு கொடுக்கப்படவில்லை என சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கல்வியங்காட்டு…

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல எனவும் அது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால் அனைத்து…

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை…

பொலிஸ் தடுப்பில் இருந்தபோது இறந்ததாகக் கூறப்படும் ஆர்.ராஜகுமாரி என்ற பெண்ணின் மரணம் தொடர்பான மரண விசாரணையின் தீர்ப்பு எதிர்வரும் ஆகஸ்ட் 25 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது. கொழும்பு…

வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெரவலபிட்டிய பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று (25) மாலை இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி,…

இலங்கை சுங்கப் பிரிவினர் இன்று சீதுவையில் உள்ள பொதிகள் அனுப்பும் சேவையொன்றில் இருந்து 70 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ‘மேஜிக் மஷ்ரூம்ஸ்’ எனப்படும் போதை வகைகள்…

இன்று (26) அதிகாலை கொழும்பில் இருந்து ஹப்புத்தளை, பங்கெட்டிய பகுதியை நோக்கி பயணித்த தனியாருக்கு சொந்தமான சொகுசு பஸ் ஒன்று விபத்துக்குள்ளானது. ஹப்புத்தளை – பதுளை வீதியில்…