Browsing: இலங்கை
கொம்பனி தெருவிலிருந்து மட்டக்குளி நோக்கி பயணிக்கும் 145 இலக்க தனியார் பஸ் சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தங்களுடைய போக்குவரத்து சேவைக்கு உற்பட்ட பாதையினுடாக 274 பஸ் சேவை…
ஊழல் ஒழிப்புச் சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்தினால் இலங்கை சமூகம் சீர்டையும்; என்று தான் கருதுவதாகவும், அது நிலைத்திருப்பது நடைமுறைப்படுத்துவதனூடாகவே இடம்பெறும் என்று அமைச்சரவைப் பேச்சாளர்ரும், வெகுஜன…
ஜூன் மாதம் 17 ஆம் திகதி 2023 முதல் 17 வயது யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளார். அவரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.…
போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐ.நா அலுவலகத்தின் ஊடாக பெண் அதிகாரிகளுக்கான சிறப்பு கடலோர கப்பல் கையாளுதல் பயிற்சியை தொடங்கியுள்ளது. போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின்…
பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் விவசாயத் துறையுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களையும் இணைத்து ஆராய்ச்சி பல்கலைக்கழகம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் விவசாயத் துறையுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களையும் இணைத்து ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்…
யாழில் சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியான நடவடிக்கைகளை எடுக்க வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டுப்பணி புரிந்த சிறுமி கேதீஸ்வரன்…
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அம்பாறை மற்றும் மட்டக்களப்பு…
தம்பிலுவில் சமுர்த்தி வங்கியின் வாடிகையாளர்களுகளில் சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார கடன் வழங்கும் நிகழ்வானது வங்கி முகாமையாளர் S.S.சதிஷ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் பிரதம அதிதியாக…
கொழும்பு 13, விவேகானந்த கல்லூரியின் புதிய அதிபராக மூக்கப்பிள்ளை மூவேந்தன் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார்.
கொழும்பு 13, விவேகானந்த கல்லூரியின் புதிய அதிபராக அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட டிக்கோயா த.ம.வி அதிபராக பணியாற்றி வந்த மூக்கப்பிள்ளை மூவேந்தன் அவர்கள் தனது கடமைகளை(24) இன்று…
தற்போது உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக, மாற்று மற்றும் ஒப்பந்த அடைப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போது தரவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும்,…