Browsing: இலங்கை

வங்குரோத்தடைந்த நாட்டில் இருந்து நாம் மீள வேண்டும் எனவும், மீண்டுமொரு வங்குரோத்து நிலைக்கு செல்லாமல் இருக்க எமது நடவடிக்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இவை எல்லாவற்றிற்கு…

நிர்மாணப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள திட்டங்களின் அனைத்துப் பணிகளும் அடுத்த ஒரு வருடத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ்.சத்யானந்தா…

இரத்தினபுரி மாவட்டம் உட்பட நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டம் உட்பட கொழும்பு, களுத்துறை, கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு…

கால்நடைகளுக்கு பரவும் தோல் கழலை நோய், மேல் மாகாணத்திலும் பரவி வருவதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் துரிதமாக செயற்பட…

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த இருவர் வவுனியாவில் எச்.ஐ.வி தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர். வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்…

2023ஆம் வருடத்திற்காக அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் 12ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. தற்போது காலநிலை…

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையப் புறப்படும் முனையத்தில் விமானப் பயணிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கான சோ சிலோன் ஓய்வறை வசதி மற்றும் உணவகம் நேற்று (11) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு…

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட…

யாழ்.மாவட்டத்தில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் மேலதிக வகுப்புகளை இடைநிறுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. மாவட்ட அபிவிருத்திக் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்…

இலங்கையின் தனித்துவமான சமையல் கலையை ஊக்குவிப்பதற்கு அரச அனுசரணை. சமையல் கலை மற்றும் சமையல் கற்கைகளுக்கு தனியான பாடசாலை- ஜனாதிபதி தெரிவிப்பு. நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள…