Browsing: இலங்கை

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் உள்ள இறங்கு துறையில் இருந்து நீரில் விழுந்த சிறுமியை மீன்பிடி கப்பலில் பயணித்த நபர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். புத்தாண்டு காலத்துக்காக மீன் வாங்குவதற்காக…

இம்முறை பெரும்போகத்தில், விவசாயிகள் பயிரிட்ட சோளம், விவசாயிகளிடம் கையிருப்பில் இருப்பதனால், அவற்றை உடனடியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கமத்தொழில் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது…

யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையகப் படையினர் துன்னாலையில் நன்கொடையாளரின் ஆதரவுடன் 767 வது வீட்டு திட்டத்தை நிறைவு செய்து பயனாளிகளிடம் (06) யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி…

மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டார். நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

ரயில் மற்றும் பஸ் பயணிகளுக்கு டிக்கெட்டுக்கு பதிலாக QR குறியீடு அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டம் இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும்…

வைகாசி 15ஆம் திகதி நடைபெறவிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை இரண்டு வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. அன்றைய தினம் பரீட்சையை நடத்த முடியாது என்பதனால் இரண்டு…

டி சந்ரு இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் புதிய பஸ் வண்டிகள் கையளிக்கும் நிகழ்வு. இலங்கை போக்குவரத்து பஸ் சேவையின் நுவரெலியா டிப்போ பிரதேச கட்டுப்பாட்டிலுள்ள நுவரெலியா,…

திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இரவு நேர அஞ்சல் தொடரூந்தில், நேற்று (8) இரவு ஹபரணை – ஹதரஸ்கொட்டுவ பகுதியில் இரண்டு காட்டு யானைகள் மோதி உயிரிழந்துள்ளன.இதனால்…

மட்டக்களப்பு – படுவாங்கரை, தாந்தாமலைப் பகுதியில் உயிரிழந்த நிலையில் காட்டுயானை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த காட்டு யானையை மீட்டதாக…

புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்கு செல்ல எதிர்பார்த்துள்ள மக்களின் வசதிக்காக 4,768 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்தது. கொழும்பு மத்திய பஸ்…