Browsing: இலங்கை
ஹக்கலை ஶ்ரீ சங்ககிரி விகாரையின் பிரதமை பிக்கு பூஜ்ய பிபிலே குணானந்தாபிதான நாயக்க ஹிமிபானான் வஹன்சே அவர்கள் இறைஞானபதம் எய்தியுள்ளார்
100 வருட புராதன பழமை வாய்ந்த சுமார் 1927 ஆம் ஆண்டுகளில் இருந்து பௌத்தஸ்தலமாக விளங்கும் ஹக்கலை ஶ்ரீ சங்ககிரி விகாரையின் பிரதமை பிக்குவும், பல்லின மக்களின்…
அரசாங்கத்தின் சட்டவிரோதமான தன்னிச்சையான அடக்கு முறை கொண்ட வரிக்கொள்கைக்கு எதிராகவும் , வைத்தியசாலைகளில் மருந்து மற்றும் உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்க வேண்டும் என எழுதப்பட்ட சுலோகங்களை…
கமத்தொழில் அமைச்சில் விசேட ஆய்வுப் பிரிவொன்றை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளது. கமத்தொழில் அமைச்சில் தற்போது விசேட விசாரணைப் பிரிவு ஒன்று இல்லாததால், அவ்வாறானதொரு பிரிவை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு…
கொழும்பின் சில பகுதிகளில் நாளை (04) மாலை 02 மணி முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு…
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும்…
சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள எரிஎரிபொருள் , விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக இன்று (02) முதல் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக ,டோகன்கள் (குறி அட்டைகள்) வழங்கப்பட்டுள்ளன. நாட்டில்…
நகர்ப்புற குடியிருப்புகளில் வாழும் குழந்தைகளின் கல்வி நிலையை மேம்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சு மற்றும் சிறுவர்…
மலையக சிறார்களுக்கான சத்துணவு வேலைத்திட்டம் ஆறு மாதங்களுக்கானது எனக் கூறப்பட்டாலும் அதனை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கே நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்கான திட்டங்கள் நிச்சயம் உருவாக்கப்படும் – என்று இலங்கைத்…
இரண்டு வருடங்களாக முறையாக பராமரிக்கப்படாத பிலியந்தலை புதிய பஸ் நிலையத்தை கஸ்பேவ நகரசபைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு…
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல…