Browsing: இலங்கை
தந்தை, தாய், பிள்ளைகளின் சடலங்கள் வவுனியிவில் கண்டெடுப்பு. வவுனியா – குட்ஷெட் வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.…
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இன்று (07) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக நபர் ஒருவர் முச்சக்கரவண்டியில் சென்றுக் கொண்டிருந்த போது காரில்…
2023 மார்ச் 03 மற்றும் 04 ஆம் திகதிகளில் நடைபெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில் மீனவர்கள் மற்றும் மதகுருமார்கள் உட்பட கிட்டத்தட்ட 2500…
(அந்துவன்) தாலிக் கயிற்றினால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 25 வயதுடைய ஓர் இளம் பெண்ணின் சடலத்தை புஸல்லாவ சோகமா தோட்ட மேல் பிரிவிலிருந்து …
வீரகெட்டிய பிரதேசத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல்; 10 பேர் வைத்தியசாலையில்!
வீரகெட்டிய – அத்தனயால பகுதியில் பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் 8 பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கலாக 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்…
வீரகெட்டிய பகுதியில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல். வீரகெட்டிய – அத்தனயால பகுதியில் பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் 8 பொலிஸ்…
ஸ்ரீ சத்தியா சாய் வித்யாநிலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் மாணவய்களுக்கான பட்டமளிப்பு விழாவும் நேற்றைய தினம் (05) தலவாக்கலை கதிரேசன் ஆலய கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.…
உடப்பு – கட்டகடுவ பிரதேசத்தில் கடந்த 4 ஆம் திகதி ஒன்றரை வயது குழந்தையை இறால் தொட்டியில் தள்ளிய தாய் தொடர்பில் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். குறித்த…
(அந்துவன்) சிறார்கள் மத்தியில் போதைப்பொருள் பரவுவதை தடுப்பது சம்பந்தமாகவும், பெருந்தோட்ட சிறார்களை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிக கவனம் செலுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நுவரெலியா…
தலவாக்கலை நகரில் இன்று (04/03/23) தலவாக்கலை, கொட்டகலை சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனை முன்னெடுத்திருந்தனர். இதன் போது உணவு சட்டத்தை மீரியோருக்கு நுவரெலிய நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு…