Browsing: இலங்கை

(க.கிஷாந்தன்) உள்ளுராட்சிசபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்திலுள்ள சபைகளுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 11 நிராகரிக்கப்பட்டுள்ளன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தேசியக்கட்சி…

(க.கிஷாந்தன்) விபத்தில் உயிரிழந்த வேன் சாரதியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தின்…

நுவரெலியா மாவட்ட, கொட்டகலை பிரதேச சபைக்கு சுயேட்சை குழுவில் இளைஞர் தங்கராஜா ராஜ்குமார் தலைமை வேட்பாளராக போட்டியிடுகின்றார். தேர்தலுக்கான கட்டுப்பணத்தை சுயேட்சை குழுவின் தலைவர் நேசன் சங்கர்…

நானுஓயா நிருபர் நானுஓயா ரதல்ல விபத்தில் உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதியின் பூதவுடல் இன்று நல்லடக்கம்.

குருணாகல் மாநகர முதல்வர் துஷார சஞ்சீவ விதாரணவை அப்பதவியில் இருந்து நீக்கி வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் ஒஃப் ப்ளீட் வசந்த கரண்ணாகொடவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.…

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும்…

எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.இன்று மதியம் 12 மணியுடன் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில் தேர்தல்கள்…

ராஜகிரிய – புத்கமுவ பிரதேசத்தில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று (ஜன.21) பிற்பகல் நடாத்தப்பட்டாதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

நானுஓயா நிருபர் இன்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு தற்காலிகமாக…

நானு ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரதால குறுக்கு வீதியில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்றுமாலை  இடம்பெற்றுள்ளது. https://www.youtube.com/watch?v=W6MMhN0zuW8 கொழும்பில் இருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா…