Browsing: மலையகம்

கொழும்பு: இலங்கையில் தற்போது நிலவி வரும் வரட்சியான வானிலையில் நாளையிலிருந்து (பெப்ரவரி 12) மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (பெப்ரவரி 11)…

க.கிஷாந்தன் பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகல தோட்டத்தின் மேற்பிரிவில் உள்ள தேயிலை தோட்டத்தில் மரத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி, நன்கு வளர்ந்த ஒரு சிறுத்தைப்புலியின்…

1750 ரூபா சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து தோட்டப்புறங்களில் மகிழ்ச்சி கொண்டாட்டம் க.கிஷாந்தன் ஜனாதிபதியின் வரவு–செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 1750 ரூபா நாளாந்த சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து, தோட்டப்புறங்களில்…

பொகவந்தலாவை, பெருந்தோட்ட கம்பனிக்குற்பட்ட ஒஸ்போன் குரூப் காசல்ரி தோட்ட தொழிலாளர்களின் நாள் சம்பளமாக 1,750 ரூபா என்ற அடிப்படையில் ஜனவரி மாதத்திற்கான சம்பத்தை பெற்றுள்ளதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.…

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…

களுத்துறை மலையகத் தமிழர்களை நேரில் சந்தித்தது மனித உரிமை ஆணைக்குழு: வரலாற்றில் முதல் முறை! ​மத்துகம: இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் வரலாற்றில் முதல் தடவையாக, களுத்துறை…

மதுகம வாழ் மலையக மக்கள் தொடர்பான மனித உரிமை சார் பிரச்சனைகளை கேட்டறியும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட மக்கள் சந்திப்பு: பிரதேச செயலக மண்டபத்தில் நாளை…

கொழும்பு பல்கலைக்கழக லியோ கழகம், தனது பெண்கள் அதிகாரமளிப்பு முயற்சியான “அபிமானி” திட்டத்தின் முதல் கட்டமாக “சுவர்யா” திட்டத்தை 2026 ஜனவரி 30ஆம் திகதி வட்டவiள தமிழ் மகா வித்தியாலயத்தில் வெற்றிகரமாக நடத்திaது. “அபிமானி” திட்டம்…

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் 1.9 பில்லியன் ரூபா டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை…

ஹட்டனில் எழுச்சியுடன் நடைபெற்ற ‘மக்கள் மாநாடு’: மலையக மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க சூளுரை! ஹட்டன்: “மலையக தமிழ் மக்களே, விட்டுக்கொடுக்காமல் போராடுவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ்,…