Browsing: இலங்கை
க.கிஷாந்தன்) நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சதாசிவன், மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் பிரதி செயலாளர் பத்மநாதன், முன்னாள் அமைப்பு செயலாளர் நல்லமுத்து, மத்திய…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர்கள், ஈரான் மற்றும் மியன்மார் தூதுவர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள்…
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்குத் தேவையான உத்தியோகத்தர்கள், வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய பொருட்கள் அனைத்தும் இன்று (25) உரிய நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு…
மாத்தறை தாதியர் கல்லூரிக்கு 167 மில்லியன் ரூபா செலவில் நான்கு மாடிகளைக் கொண்ட விரிவுரை மண்டபங்கள்..
சுகாதார அமைச்சின் 167 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மாத்தறை தாதியர் கல்லூரியில் (Nilwala College of Nursing) நவீன வசதிகளுடன், தாதியர் கல்வி நடவடிக்கைகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட…
2024 பாராளுமன்ற தேர்தலின் போது தோதான குறியீட்டை இடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள விடயம் குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. 2024.09.21 ஆம் திகதி நடைபெற்ற சனாதிபதித் தேர்தலின்…
இஸ்ரேல் பிரஜைகள் அவசர சந்தர்ப்பத்தில் தொடர்பு கொள்வதற்கான விசேட தொலைபேசி இலக்கம் தொடர்பான அறிவித்தலொன்றை பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ளது சுற்றுலாப் பயணிகளாக அல்லது ஏதேனும் தேவைக்காக இலங்கைக்கு…
(க.கிஷாந்தன்) பாராளுமன்ற பிரதிநிதித்துவமென்பது, அரசியல் வாதிகளுக்கு மக்களால் வழங்கப்படும் உயர் பதவியாகும். அது தனிநபருக்குரிய சொத்தோ அல்லது குடும்பத்துக்குரிய சொத்தே கிடையாது. எனவே, அந்த உயரிய…
தேர்தல் காலங்களில் மாத்திரம் நுவரெலியா மாவட்டத்துக்கு வரும் பரசூட் வேட்பாளர்களை நம்பவேண்டாம் – எம்.ராமேஷ்வரன்
(க.கிஷாந்தன்) ” தேர்தல் காலங்களில் மாத்திரம் நுவரெலியா மாவட்டத்துக்கு வரும் பரசூட் வேட்பாளர்களை நம்ப வேண்டாம். வாக்குகளை சிதறடித்து தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதற்கு வந்துள்ள சில…
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம் மற்றும்…
இந்தியாவின் மும்பையில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்து கொண்டிருந்த இந்திய விஸ்டாரா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, விமானம் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கட்டுநாயக்க…