Browsing: இலங்கை

இலங்கையில் தடைசெய்யப்பட்ட இணையத்தளம் ஊடாக தனது நிர்வாண படங்களை விற்பனை செய்த பன்னிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய திருமணமான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கணனி குற்றப்…

சீனாவின் ஹங்சோ நகரில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 17 வருடங்களின் பின்னர் இலங்கையின் புதிய சாதனையுடன் 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின்…

2009 ஆம் ஆண்டு முதல், வீடற்றவர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் பொறுப்பை இராணுவத்தினர் ஏற்றுக்கொண்ட ஒரு இதயப்பூர்வமான முயற்சியை இலங்கை கண்டுள்ளது. இந்த குறிப்பிடத்தக்க முயற்சி, தேவைப்படுபவர்களுக்கு தங்குமிடம்…

புதிய வர்த்தக உயர் நீதிமன்றமொன்றை கொழும்பு 12, நீதிமன்ற மாவத்தை, இல. 80 இல் நிருமாணிப்பதற்கான நீதிமன்ற, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் முன்வைத்த…

இலங்கையின் அனைத்து ஆசிரிய சமூகத்தையும் பட்டதாரிகளாக நியமிக்கும் நோக்கில் தற்போது நடைமுறையில் உள்ள தேசிய கல்விக் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடமாக தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர்…

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு குடியிருப்புகளில்; வீட்டு முகாமைத்துவம் தொடர்பான கையேடு இன்று (04) மாளிகாவத்தை சௌஸா விழா மண்டபத்தில் வெளியிடப்பட்டது. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ்…

சமூக ஊடகங்களை தணிக்கை செய்வதற்கு எதிர்பார்க்கவில்லை என்றும் இதில் எவ்வித உண்மையும் இல்லை, சமயங்களை அசௌகரியப்படுத்தல், இனபேதம், சிறுவர் துஷ்பிரயோகத்தை ஏற்படுத்தல் போன்றவற்றிற்கு ஏதுவானதாக உண்மைக்குப் புறம்பான…

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 04.01.2024 தொடக்கம் 31.01.204 வரை உயர்தர பரீட்சைகள் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலையை மேலும் எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும்…

பாராளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட நிகழ் நிலைக்காப்புச் சட்டமூலத்தின் சில விதிகள் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தீர்ப்பளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்…