Browsing: மலையகம்

இலங்கையில் இன்று (பெப்ரவரி 17) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பல மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது.…

2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாடு முழுவதும் இன்று (பெப்ரவரி 17) சுமுகமாக ஆரம்பமாகியுள்ளன. இலங்கை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,…

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ்.…

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்திற்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் உள்ளடக்கம் வெளிப்படுத்தப்படாத நிலையில் செய்து கொள்ளப்பட்டது…

நுவரெலியா | பிப்ரவரி 14, 2026 இன்று உலகெங்கும் காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், மலையகத்தின் இதயமான நுவரெலியாவில் பூக்களின் விலை வரலாறு காணாத உயர்வைக் கண்டுள்ளது.…

எச்சரிக்கை: நாட்டின் பல பாகங்களில் பலத்த மின்னல் தாக்கம் – வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவிப்பு! கொழும்பு | 14 பிப்ரவரி 2026 இலங்கையின் பல மாகாணங்களில்…

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை, கவரவில தோட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட எட்டு தொழிலாளர்களும் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்றுடன் நிறைவு செய்துள்ளனர். தோட்ட நிர்வாகம் குறித்த 8…

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு எனும் கவர்ச்சி சொல்லாடலுக்கு பின்னால் பெரும் இன அழிப்பு அரசியலும் மறைந்திருப்பதாகவே தோன்றுகின்றது. மக்கள் அதிகரித்ததாக எதிர்பார்த்திருக்கும் ரூபாய் நானூறு…

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு, மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவது இன்று (11) நள்ளிரவு…

போதைப்பொருள் ஒழிப்புக்கான “முழு நாடும் ஒன்றாக” தேசிய நடவடிக்கையின் மத்திய மாகாண வேலைத்திட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (11) நுவரெலியாவில் நடைபெறவுள்ளது. மலையக…