Browsing: மலையகம்
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகளும், இரு கட்டங்களுக்குமான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவுகளும்…
இலங்கையின் சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை கொழும்பு: இலங்கையின் வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று சில இடங்களில் மழை…
ஹட்டன் பொலிஸாரின் மனிதாபிமானச் செயல்: யாசகர்களுக்கு முடிவெட்டி, நீராட்டி உணவு வழங்கி கௌரவம்!
ஹட்டன் பொலிஸாரின் மனிதாபிமானச் செயல்: யாசகர்களுக்கு முடிவெட்டி, நீராட்டி உணவு வழங்கி கௌரவம்! ஹட்டன்: ஹட்டன் நகரில் சுற்றித்திரிந்த யாசகர்களை பொலிஸார் அழைத்துச் சென்று, அவர்களுக்குத் தேவையான…
பிபில – பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் பேருந்து விபத்து 20 பேர் வைத்தியசாலையில்
பிபில – பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் இன்று (26) பேருந்து விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இரண்டு பேருந்துகள் மற்றும் ஒரு லொறி ஒன்றுடன் ஒன்று…
தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் பாரிய விபத்தில் இருந்து சாரதியின் சாதுரியத்தால் தப்பியது
தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடவத்த இலங்கை போக்குவரத்து சபை டிப்போ பேருந்து திடீரென பிரேக்குகளின் (வேகக்கட்டுபாட்டை) கட்டுப்பாட்டை இழந்து, ஓட்டுநர் ஒரு மலையில் மோதியதாகவும்,…
வீட்டுப்பணிப் பெண்ணாக சென்ற சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 37 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள…
வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் 50,000 ரூபா கொடுப்பனவு 70% வழங்கப்பட்டுள்ளது
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் 50,000 ரூபா கொடுப்பனவு 70% வழங்கப்பட்டுள்ளது 25,000 ரூபா கொடுப்பனவு 97% நிறைவு பாடசாலை மாணவர்களுக்கான உதவித்தொகை…
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்…
ஹல்தமுல்ல, கிரவணாகம பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஆறு பேர் வைத்தியசாலையில்
ஹல்தமுல்ல, கிரவணாகம பகுதியில் இன்று (23) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஆறு பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து…