ஹேவாஹெட்டை ரிவர்டல் ராதுங்கொட தோட்டத்தை சேர்ந்த தாயையும் மகளையும் காணவில்லை என ஹேவாஹெட்ட பொலிஸில் கணவர் முறைப்பாடு செய்துள்ளார்.
நேற்றுக்காலை(17/07/23) 6.45 மணி அளவில் வீட்டிலிருந்து வைத்தியசாலை சென்றுவருவதாக தன்னுடைய 01வயதும் 07 மாதங்களுமான கை குழந்தையுடன் சென்றவர் தொடர்பான எந்தவித தகவலும்,தொடர்பும் இல்லை என கணவர் தெரிவித்தார்.இவர்கள் தொடர்பான தகவல் கிடைத்தால் 0769735571,0742941366
என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு கணவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
