Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

“மாணவர்களை ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ பேருந்து ஓட்டுநர் கடும் மதுபோதையில் கைது – பதுளையில் பரபரப்பு!”

August 4, 2026

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு: துப்பாக்கியைப் பறிமுதல் செய்த வெதுப்பக உரிமையாளர்

August 4, 2026

சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

August 4, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » உதவி ஆசிரியர் நியமனத்தை எதிர்ப்பார்த்து தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வரும் பயிலுனர்கள்.
இலங்கை

உதவி ஆசிரியர் நியமனத்தை எதிர்ப்பார்த்து தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வரும் பயிலுனர்கள்.

ThanaBy ThanaAugust 15, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நியமனம் வழங்கப்படாமல் தொடர்ந்து இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட 140 ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தமது நியமனம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் குறித்து ஆசிரியர்கள் தொடர்ச்சியாக முயற்சித்து வருகின்ற நிலையில் மத்திய மாகாண ஆளுநர் கமகே உடனான சந்திப்பிலும் ஈடுபட்டிருந்தனர்.

அந்தவகையில், குறித்த ஆசிரியர் குழாமினர் நேற்று மத்திய மாகாண ஆளுநரை சந்தித்து இது தொடர்பில் வினவியபோது போது,

குறித்த ஆசிரியர் நியமனங்களுக்காக நிதி ஒதுக்கீடு ஏதேனும் செய்யப்படவில்லையென்று, நியமனம் வழங்குவதில் சற்று தாமதம் ஏற்படும் என குறிப்பிட்டதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

உதவி ஆசியர்களுக்கு விரைவில் நியமனம் வழங்கப்படும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ராமேஸ்வரன் எம்.பி குறிப்பிட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது .

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    “மாணவர்களை ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ பேருந்து ஓட்டுநர் கடும் மதுபோதையில் கைது – பதுளையில் பரபரப்பு!”

    August 4, 2026

    தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு: துப்பாக்கியைப் பறிமுதல் செய்த வெதுப்பக உரிமையாளர்

    August 4, 2026

    சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    August 4, 2026

    22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

    August 4, 2026
    Editors Picks

    “மாணவர்களை ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ பேருந்து ஓட்டுநர் கடும் மதுபோதையில் கைது – பதுளையில் பரபரப்பு!”

    August 4, 2026

    தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு: துப்பாக்கியைப் பறிமுதல் செய்த வெதுப்பக உரிமையாளர்

    August 4, 2026

    சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    August 4, 2026

    22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

    August 4, 2026

    “மாணவர்களை ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ பேருந்து ஓட்டுநர் கடும் மதுபோதையில் கைது – பதுளையில் பரபரப்பு!”

    August 4, 2026

    தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு: துப்பாக்கியைப் பறிமுதல் செய்த வெதுப்பக உரிமையாளர்

    August 4, 2026

    சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.