Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மின்னல் தாக்கியதில் பாடசாலை மாணவன் பலி

September 20, 2026

கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் கற்பாறைகள் சரிவு: வாகன ஓட்டிகள் அவதானத்துடன் இருக்க எச்சரிக்கை!

September 20, 2026

அனோஜனை விடுதலை செய்யக் கோரி அட்டனில் கவனயீர்ப்புப் போராட்டம்

September 20, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கிளிநொச்சி இரணைமடு – அருள்மிகு கனகாம்பிகை அம்மன் திருக்கோயில்.
கோவில்

கிளிநொச்சி இரணைமடு – அருள்மிகு கனகாம்பிகை அம்மன் திருக்கோயில்.

ThanaBy ThanaDecember 20, 2022No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வடமாகாணம்- கிளிநொச்சி மாவட்டம் – கிளிநொச்சி – இரணைமடு – அருள்மிகு கனகாம்பிகை அம்மன் திருக்கோயில்.

காலமெல்லாம் உன்னடியைப் பற்றிநிற்கும் அடியவர்கள்
வாழ்வில் பெரும்பேறு பெற்றிடவே அருள்தருவாய்
பாழ்படா நிலைதந்து வாழ்வில் எழுச்சிபெற
கருணை செய்வாய், அருளிடுவாய் இரணைமடு கோயில் கொண்ட கனகாம்பிகை அம்மா சரணம்

தேடிவந்து உன்னடியைத் தொழுது நிற்கும் அடியவர்கள்
வாழ்வில் வளம் பெற்று உயர்ந்திடவே அருள் தருவாய்
வீழும் நிலை அண்டாமல் வாழ்வில் எழுச்சிபெற
கருணை செய்வாய், அருளிடுவாய் இரணைமடு கோயில் கொண்ட கனகாம்பிகை அம்மா சரணம்

நம்பிவந்து உன்னடியை நாளும் வணங்குகின்ற அடியவர்கள்
வாழ்வில் ஒளியேற்றி எழுச்சிபெற அருளிடுவாய்
நாளும் நன்மைகளை நாம் பெற்று வளம்பெறவே
கருணை செய்வாய், அருளிடுவாய் இரணைமடு கோயில் கொண்ட கனகாம்பிகை அம்மா சரணம்

நன்மைகள் பெற்றுய்ய நாளும் உன்னை நாடுகின்ற அடியவர்கள்
வாழ்வில் துணையிருந்து வழிகாட்டி அருளிடுவாய்
மனவலிமை உடல் வலிமை நாம்பெற்று வலிமைபெற
கருணை செய்வாய், அருளிடுவாய் இரணைமடு கோயில் கொண்ட கனகாம்பிகை அம்மா சரணம்

துன்பமின்றி வாழ்வதற்கு உன் கருணை நாடி நிற்கும் அடியவர்கள்
வாழ்வில் இன்பமே நிறைந்துய்ய துணையிருந்து அருளிடுவாய்
பஞ்சமும் பட்டினியும் அற்றநிலை நிலைத்திடவே
கருணை செய்வாய், அருளிடுவாய் இரணைமடு கோயில் கொண்ட கனகாம்பிகை அம்மா சரணம்

நிம்மதியை தேடி, நாடி உன்னடியை காலமெல்லாம் காத்திருக்கும் அடியவர்கள்
வாழ்வில் குறைகளைந்து நிறைதந்து அருளிடுவாய்
அமைதி கொண்ட நல்வாழ்வு நாளும் நிலைத்திடவே
கருணை செய்வாய், அருளிடுவாய் இரணைமடு கோயில் கொண்ட கனகாம்பிகை அம்மா சரணம்.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இறக்குவானையில் மாபெரும் விநாயக சதுர்த்தி பெருவிழா* 

    September 17, 2026

    கண்டி – பன்விலை பகுதியில் உள்ள ஆறு ஆலயங்களில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திட்டமிட்ட குழுவினரால் ஒரே இரவில் திருடப்பட்டுள்ளன.

    September 8, 2026

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026
    Editors Picks

    மின்னல் தாக்கியதில் பாடசாலை மாணவன் பலி

    September 20, 2026

    கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் கற்பாறைகள் சரிவு: வாகன ஓட்டிகள் அவதானத்துடன் இருக்க எச்சரிக்கை!

    September 20, 2026

    அனோஜனை விடுதலை செய்யக் கோரி அட்டனில் கவனயீர்ப்புப் போராட்டம்

    September 20, 2026

    Mவிக்டன் தோட்டப் பகுதிக்கான போக்குவரத்துக்கு தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட பாலம் மீண்டும் சேதம் – நிரந்தர தீர்வு கோரி மக்கள்!

    September 20, 2026

    மின்னல் தாக்கியதில் பாடசாலை மாணவன் பலி

    September 20, 2026

    கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் கற்பாறைகள் சரிவு: வாகன ஓட்டிகள் அவதானத்துடன் இருக்க எச்சரிக்கை!

    September 20, 2026

    அனோஜனை விடுதலை செய்யக் கோரி அட்டனில் கவனயீர்ப்புப் போராட்டம்

    September 20, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.