Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

July 28, 2026

ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

July 28, 2026

நுவரெலியாவில் ஊழல் ஒழிப்புக்காக அரச அதிகாரிகளின் விழிப்புணர்வு நடைபவனி .

July 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மொனராகலை- மொ/திருவள்ளூவர் தமிழ் மகா வித்தியாலயத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வு
மலையகம்

மொனராகலை- மொ/திருவள்ளூவர் தமிழ் மகா வித்தியாலயத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வு

ThanaBy ThanaDecember 22, 2022No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மொனராகலை மாவட்ட, படலகும்புற கோட்டத்துக்கு உட்பட்ட மொ/திருவள்ளூவர் தமிழ் மகா வித்தியாலயத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நூல் வெளியீட்டு நிகழ்வும் விருது வழங்கும் விழாவும் கடந்த வாரம் பாடசாலையின் அதிபர் திருமதி ப.ரேணுகாதேவி தலைமையில் நடைபெற்றது.

 

அன்று 2022 அகில இலங்கை தமிழ் மொழித்தின , சிறுகதை போட்டி நிகழ்ச்சியில் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவி உபாசினி இன்,கதைகளை “செங்காந்தள் காற்றே” என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது. மேலும் அந்த வருடத்தில் பாடசாலைக்கு வெற்றிகளை பெற்று தந்த மாணவர்களும் ஆசிரியர்களும் பாரட்டப்பட்டனர்.

நிகழ்வில் மாகாண பிரதி கல்வி பணிப்பாளர், வலய கல்வி பணிப்பாளர், கோட்டக் கல்வி பணிப்பாளர், Lanka help foundation முகாமையாளர், அயல் பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள்,பெற்றார்களும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வானது இந்த பாடசாலைக்கு பெரும் வரவேற்பைப் வலயத்தில் பெற்றுள்ளதுடன், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது என்றும், ஆசிரியர்களின் முயற்சிக்கு உந்துதலாக இருப்பதாகவும், பாடசாலையின் எதிர்கால வெற்றிக்கு சிறந்த தலைமைத்துவம் கிடைக்கப் பெற்றுள்ளது என்றும் அங்கு உரையாற்றிய பலரும் பாராட்டி பேசினர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நுவரெலியாவில் ஊழல் ஒழிப்புக்காக அரச அதிகாரிகளின் விழிப்புணர்வு நடைபவனி .

    July 28, 2026

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026

    கம்பளை-மகாவலி ஆற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

    July 25, 2026
    Editors Picks

    நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

    July 28, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

    July 28, 2026

    நுவரெலியாவில் ஊழல் ஒழிப்புக்காக அரச அதிகாரிகளின் விழிப்புணர்வு நடைபவனி .

    July 28, 2026

    நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்: நீர் வழங்கல் சபை அறிவிப்பு

    July 28, 2026

    நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

    July 28, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

    July 28, 2026

    நுவரெலியாவில் ஊழல் ஒழிப்புக்காக அரச அதிகாரிகளின் விழிப்புணர்வு நடைபவனி .

    July 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.