இன்றைய தினம் இடம்பெற்ற மத்திய மாகாண மட்ட தமிழ் மொழித்தினப்போட்டியில் தனி இசைப் (பிரிவு 2) போட்டியில் கே . ஹரிஹரன் 14 கல்வி வலயங்களுடன் போட்டியிட்டு 1ஆம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திலான 9 மாகாணங்களுக்கிடையிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் . போட்டியில் வெற்றி பெற்று தலவாக்கலை தேசிய பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவருக்குக்கும் பயிற்றுவித்த ,ஆசியர்கள் ஏ புவனேஸ்வரி, என் .சங்கீதவானி,எஸ் . குகன் அனைவருக்கும்ஆகியோரை பாடசாலை சமூகம் வாழ்த்துகின்றது.
