Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

August 7, 2026

நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

August 7, 2026

குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மஸ்கெலியா பிரதேச கோட்டம் மூன்றில் உள்ள தரம் ஐந்தில் கல்வி பயிலும் 1300 மாணவ மாணவியர்களுக்கு இன்று இலவச முன்னோடி பரீட்சை.
மலையகம்

மஸ்கெலியா பிரதேச கோட்டம் மூன்றில் உள்ள தரம் ஐந்தில் கல்வி பயிலும் 1300 மாணவ மாணவியர்களுக்கு இன்று இலவச முன்னோடி பரீட்சை.

ThanaBy ThanaOctober 7, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மஸ்கெலியா விசேட நிருபர்.

அப்கட் டெய்ரி (Upcot Dairy) சாமிமலை பால் பண்ணை உரிமையாளர் T.ஆனந்தகுமார் அனுசரணையில் இன்று காலை (07.10.2023) இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள ஹட்டன் கல்வி வலயத்தில் கோட்டம் 3 இல் உள்ள 31 பாடசாலைகளில்1300 மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள்கள் வழங்கி அதனோடு பரீட்சை நிலையங்களில் மாதிரி பரீட்சையும் நடைபெற்றது.

இதற்கு உதவி நல்கிய கோட்டம் 3 இன் அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்,ஆசி ரிய ஆலோசகர் B.m.சுதர்ஷினி, வலயக்கல்வி பணிமனையில் ஆரம்ப பிரிவுக்கு பொறுப்பாக உள்ள உதவி கல்வி பணிப்பாளர் திரு N. சிவகுமார் மற்றும் இவ் பரீட்சையை ஏற்பாடு செய்து உதவிய அதிபர் திரு K. பிரபானந்தன்( டீ சைட் த.வி) ஆகியோருக்கும் அப்கட் Upcot Dairy உரிமையாளர், அதன் ஊழியர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    நோர்வூட் பிரதேச செயலகத்தில் 162 மில்லியன் ரூபாய் ‘அஸ்வெசும’ பண மோசடி: மேலும் 3 அதிகாரிகளுக்கு தொடர்பு; விரிவான விசாரணை கோரி காவல்துறையில் முறைப்பாடு!

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்பாடு: சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

    August 6, 2026
    Editors Picks

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    பத்தனைப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது: 1 கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை !

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.